அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, July 23, 2009

இலங்கையரில் எத்தனைபேருக்கு இது தெரியும்? 2 தடவைகளுக்கு மேல் மாற்றஞ் செய்யப்பட்ட தேசியக்கொடி!




இலங்கை சுதந்திரமடைந்தது 4-2-1948ல். அப்போது நாட்டின் தேசியக் கொடி கண்டி அரசனின் சிங்கக்கொடி. சிறுபான்மையினத்தவர்களின் பெரும்போராட்ட எதிர்ப்புக்களின் பின்னர் 1952இல் மாற்றப்பட்ட கொடியும் 1972ல் சிறு மாற்றத்திற்குள்ளானது! எத்தனைபேருக்கு இது தெரியும்? இதனால்தான் பலரும் இன்றுவரை இக்கொடியை ஒட்டுக்கொடி என்பதுடன் ஏற்றுக்கொள்ளவும் மறுத்து வருகிறார்கள்.

இது போல நிறைய விசயங்கள் இருக்கு! அப்பப்ப தர முயற்சிக்கிறேன். சரியா!

1 comment:

தங்க முகுந்தன் said...

நான் பார்த்தேன்!