அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, September 25, 2012

புலமைப்பரிசில் முடிவு - யாழ் மாவட்டம் முன்னணி!

இன்று அதிகாலை வெளியாகிய 2012இற்கான 5ஆந்தர புலமைப்பரிசில் முடிவுகளின்படி யாழ். மாவட்டம் மீண்டும் கல்வியில் முதல் நிலைக்கு வெளிவந்திருப்பதை மகிழ்வோடு தெரிவிக்க விரும்புகின்றேன்!

யாழ்.இந்து ஆரம்பப்பாடசாலை மாணவன் பாலேந்திரன் அபிராம் 193 புள்ளிகளைப்பெற்று யாழ்ப்பாண கல்வியின் தனித்துவத்தை மீள நிருபித்துள்ளான்! அவருக்கு எமது வாழ்த்துக்கள்!