tag:blogger.com,1999:blog-102699978932425763.post4180449123942940233..comments2024-01-02T14:43:08.987+05:30Comments on கிருத்தியம்: தமிழினத்தின் உரிமை காத்த தானைத் தலைவன் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்தங்க முகுந்தன்http://www.blogger.com/profile/16761942939828093391noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-102699978932425763.post-11766858388062030582008-08-27T13:08:00.000+05:302008-08-27T13:08:00.000+05:30தங்கள் பதிவுக்கு நன்றி.தங்கள் பதிவுக்கு நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-102699978932425763.post-20165248232460292682008-08-27T12:38:00.000+05:302008-08-27T12:38:00.000+05:30நன்றி களத்துமேடு பதிவாளரே!நேசிப்பதல்ல எனது கடன். உ...நன்றி களத்துமேடு பதிவாளரே!<BR/><BR/>நேசிப்பதல்ல எனது கடன். உயிருள்ளவரை அவரை நினைவு கூருவதும் அவர் ஆற்றிய பணியில் சிறிதளவேனும் நான் செய்ய வேண்டும் என்பதும் எனது அவா. ஏனெனில் அவர் எனக்கு நல்ல ஆசான் மாத்திரமல்ல என்னை வளர்த்தவர்களில் ஒருவர். அவரை மனதால் என்றென்றும் நினைவு படுத்திக்கொண்டே இருக்கின்றேன். <BR/><BR/>அவர் மாத்திரமல்ல <BR/>திருமலை தங்கத்துரை <BR/>தலைவர் சிவா <BR/>கலாநிதி நீலன் திருச்செல்வம் போன்ற பலரை நான் எண்ணியபடிதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.தங்க முகுந்தன்https://www.blogger.com/profile/16761942939828093391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-102699978932425763.post-26887125485531970752008-08-27T01:26:00.000+05:302008-08-27T01:26:00.000+05:30அமிரின் பிறந்தநாளை நேசித்து பதிவிட்ட தங்கமுகுந்தனு...அமிரின் பிறந்தநாளை நேசித்து பதிவிட்ட தங்கமுகுந்தனுக்கு நன்றி.<BR/><BR/>தானைத் தளபதியென தமிழர்களால் அழைக்கப்பட்ட அமிர்தலிங்கத்துக்கு வளர்த்த கடாவே மார்பில் பாய்ந்த கதை தான் கவலைக்குரியது.Anonymoushttps://www.blogger.com/profile/11480769420255086094noreply@blogger.com