அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, December 23, 2010

அமரர் கா.பொ. இரத்தினம் - பண்டிதர் ஐயா அவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!

தந்தை செல்வா அவர்களின் தமிழரசுக் கட்சியிலும் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் பாராளுமன்ற உறுப்பினராயிருந்த தமிழறிஞர் - பண்டிதர் அமரர் கார்த்திகேசு பொன்னம்பலம் இரத்தினம் அவர்களின் மறைவுக்கு கிருத்தியம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறது!

1965ஆம் ஆண்டில் கிளிநொச்சியிலும் 1970, 1977 களில் ஊர்காவற்றுறையிலும் போட்டியிட்டு பாராளுமன்றம் தெரிவாகிய அமரரின் நினைவுகளுக்காக சில நிழற்படங்களையும் இணைத்துள்ளேன்.