அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, April 7, 2013

மூளாய்ப் பிள்ளையார் திருவிழா இம்முறை புதுவருட தினத்தன்று ஆரம்பம்




மூளாய் வரதன்புலோ ஸ்ரீ சித்திவிநாயகராலய மகோற்சவம் எதிர்வரும் 14.04.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.