அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, May 12, 2010

20 வருட நட்பை மீட்டுப் பார்க்கிறேன்!

எனக்குப் பிடித்த மலையகத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் கஹவத்தை - தலுகல்லைக்கு சமயச் சொற்பொழிவுக்காகச் சென்ற இன்றைய நன்னாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு அரிய நட்பை பெற்றுத் தந்தது.

20 வருடங்களுக்கு முன்னால் நடந்த இந்தச் சம்பவத்தை விரிவாக எழுதவேண்டும் - ஆனாலும் பதிவுக்காகவும் நட்பின் உறுதியான அந்தப் பசுமையான எண்ணங்களாலும் இதை குறிப்பாக எனது பதிவில் தக்கவைப்பதற்காக இப்போது குறித்து வைத்துக்கொண்டு தொடர இருக்கிறேன். எனது கிருத்தியம் பதிவைத் தொடங்குவதற்கு காரணகர்த்தாவாக இருக்கும் பதிவர் நிர்ஷனும் இந்தப் பதிவுக்கு காரணமான - நட்பின் குடும்பத்தில் வருகிறார்.......

வேலைப்பளு காரணமாக இரவு தொடர்கிறேன்.

No comments: