அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, May 17, 2014

மறைந்த யாழ். முதல்வர் திருமதி. சரோஜினி யோகேஸ்வரனின் 16ஆவது நினைவு தினம்!

1998 இல் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற யாழ் முதல்வர் திருமதி சரோஜினி யோகேஸ்வரன் அவர்கள் கொல்லப்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

No comments: