அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, April 26, 2011

இன்று ஈழத் தமிழர் தலைவர் தந்தை செல்வா அவர்களின் நினைவு தினம்


ஈழத் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா அவர்களின் நினைவு நாள்(26.04.2011) இன்றாகும்.

அவர் சொல்லிய வழியில் சென்றிருந்தால் இன்று உருப்படியான நிலையில் தமிழ் மக்கள் இருந்திருப்பார்கள். ஆனால் எல்லாம் எதிர்மாறாக ... நடந்தவற்றை எண்ணும்போது......... முடியவில்லை!

அவரது இறுதி வசனம் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று!

அவரது நினைவு நாளில் அவரை மனதார நினைப்பதை மட்டும் என்னால் செய்யமுடியும்!

No comments: