அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, July 24, 2011

வடக்கில் 3 நகர சபைகள் - 14 பிரதேச சபைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசம் - 3 பிரதேச சபைகள் மாத்திரம் ஆளும் அரசிடம்!

23.07.2011 நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் படி வடக்கில்
யாழ்ப்பாண மாவட்டத்தில்

வல்வெட்டித்துறை - பருத்தித்துறை - சாவகச்சேரி ஆகிய 3 நகர சபைகளையும்

காரைநகர் - வலிகாமம் மேற்கு - வலிகாமம் வடக்கு -வலிகாமம் தென்மேற்கு - வலிகாமம் தெற்கு - வலிகாமம் கிழக்கு - வடமராட்சி தென்மேற்கு - பருத்தித்துறை - சாவகச்சேரி - நல்லூர் ஆகிய 10 பிரதேச சபைகளையும் -

கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி - கரைச்சி - பூநகரி ஆகிய 3 பிரதேச சபைகளையும்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய்ப் பிரதேச சபையையும்,


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பான இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது!


நெடுந்தீவு - வேலணை - ஊர்காவற்றுறை ஆகிய 3 பிரதேச சபைகளை ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வென்றிருக்கிறது!

No comments: