அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, July 14, 2011

அமரர்கள் அமிர் - யோகேஸ் நினைவு தினம்!

கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களான அமரர்கள் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோரின் 22ஆவது நினைவு தினம் 13.07.2011 இல் யாழ்ப்பாணம் தமிழர் விடுதலைக் கூட்டணிக் காரியாலயத்தில் நடைபெற்றது. கடந்த கால நினைவுகளைப் பகிர சில புகைப்படங்கள்!

(விரைவில் மேலதிக தகவல்களை இணைக்கவுள்ளேன் - பொறுத்திருக்கவும்!)












No comments: