அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, December 31, 2009

சூரிச் அடில்ஸ்வீல் ஸ்ரீ சிவசுப்பிரமணியர் திருக்கோவிலில் திருவாதிரை தரிசனம்!

இன்று 31.12.2009 வியாழக்கிழமை அதிகாலை சூரிச் அடில்ஸ்வீல் ஸ்ரீ சிவசுப்பிரமணியர் திருக்கோவிலில் நடேசர் ஆருத்திரா தரிசனம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இணுவையூர் மகாவித்துவான் சிவஸ்ரீ வீரமணி ஐயா அவர்கள் பாடிய நடேசருக்கான திருவூஞ்சலும் பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.