அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, December 31, 2009

யாத்திரையாம் யாத்திரை சபரிமலை யாத்திரை!

கடந்த 16.11.2009 கார்த்திகை முதல் நாளன்று சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா பகவானுக்காக மாலை அணியப்பெற்ற ஐயப்ப பக்தர்கள் தமது 41 நாள் மண்டல விரதத்தை கடந்த 26.12.2009இல் நிறைவேற்றினார்கள். சபரிமலைக்கு யாத்திரை செய்ய முடியாத பக்தர்கள் பலர் தமது வேண்டுதல்களை மண்டல கால நிறைவன்று போகின்ற பக்தர்களிடம் தமது கட்டை நிரப்பி விரதத்தைப் பூர்த்திசெய்தார்கள். சுவிற்சர்லாந்தின் சூரிச் அடில்ஸ்வில் ஸ்ரீ சிவசுப்பிரமணியர் சுவாமி திருக்கோவிலில் இம்முறை பெருந்திரளான பக்தர்கள் ஒன்றுதிரண்டு இவ்விரத மண்டல பூர்த்தியில் கலந்து கொண்டார்கள். கனடா, டென்மார்க், இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்தும் ஐயப்பனுக்கு மாலை அணிந்த யாத்திரீகர்கள் கலந்த சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.

























No comments: