அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, July 6, 2011

பூவுலகை விட்டுப் பிரிந்தார் - தமிழன்னையின் தவப்புதல்வன் - பேராசிரியர். கா.சிவதம்பி அவர்கள்!!!


தமிழன்னையின் ஒப்பற்ற தவப்புதல்வனாக - அறிவுக் கடலென - தமிழார்வம் கொண்டவர்க்கு நிழல்தரு ஆலமரமென - விளங்கிய பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் மறைவானது - ஈழத்து மக்களுக்கு மட்டுமல்ல - தமிழுலகத்திற்குப் பாரிய இழப்பாகும்!

அவரது ஆத்மா சாந்தியடைவதாக!!!


(10.05.1932 - 06.07.2011)

1 comment:

ARV Loshan said...

பெரும் இழப்பு...
அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக