அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Friday, April 25, 2014

தந்தை செல்வாவின் 37ஆவது நினைவு தினம் நாளை - 26.04.2014!


தந்தை செல்வாவைப் பற்றி அறிந்து கொள்வதற்காக இந்தக் கட்டுரைகளையும் படங்களையும் சேரத்துள்ளேன்! தினகரனில் வெளியான படங்களும், வீரகேசரியில் வெளியான கட்டுரைகள் இரண்டும், இந்தியாவிலிருந்து வெளிவரும் ஈழசுதந்திரனில் நான் எழுதிய கட்டுரையும் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. தந்தை செல்வாவின் நூற்றாண்டு விழா அவையினரால் வெளியிடப்பட்ட 4 பக்க குறிப்பும் இணைக்கப்பட்டுள்ளது.

No comments: