அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, July 29, 2010

கலாநிதி நீலனின் மறைவு தினம் இன்று


இந்திய இலங்கை ஒப்பந்தம்(1987) கைச் சாத்தான திகதியிலேயே(29th July) கலாநிதி நீலன் திருச் செல்வம் அவர்களும் படுகொலை(1999) செய்யப்பட்டார்.என்னால் என்றும் மறக்க முடியாத தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களுள் இவரும் ஒருவர்! இன்றைய நாளில் அவரை நினைவுகூருவதில் பெருமையும் மனநிறைவுமடைகின்றேன்!

1 comment:

pannagam kannan said...

I am happy .now also tamil peoples know the tamil leaders how to kill.I think they take more years that leaders kill after these poples suffering why we support L:T:T:E.

pannagam kannan