அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, September 2, 2014

அமரர்கள் வி. தர்மலிங்கம் மு. ஆலாலசுந்தரம் ஆகியோரின் 29ஆவது நினைவு தினம் இன்று!

1985ஆம் ஆண்டு செப்ரெம்பர் 2ஆந்திகதி ஆயுத இயக்கம் ஒன்றினால் கடத்திக் கொல்லப்பட்ட தமிழ்த் தலைவர்களான வி. தர்மலிங்கம், மு. ஆலாலசுந்தரம் ஆகியோரின் 29ஆவது வருட நினைவு தினம் இன்றாகும்!