யாழ்ப்பாண மாவட்டம்
வல்வெட்டித்துறை நகர சபை ..... 230
பருத்தித்துறை நகர சபை ..... 270
சாவகச்சேரி நகர சபை ..... 347
காரைநகர் பிரதேச சபை ..... 333
ஊர்காவற்றுறை பிரதேச சபை ..... 340
நெடுந்தீவு பிரதேச சபை ..... 102
வேலணை பிரதேச சபை ..... 714
வலிகாமம் மேற்குப் பிரதேச சபை ..... 2,058
வலிகாமம் வடக்குப் பிரதேச சபை ..... 1,643
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை .....1,771
வலிகாமம் தெற்குப் பிரதேச சபை ..... 1,674
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை ..... 2,302
வடமாராட்சி தென்மேற்கு பிரதேச சபை ..... 1,386
பருத்தித்துறை பிரதேச சபை ..... 1,031
சாவகச்சேரி பிரதேச சபை ..... 1,494
நல்லூர் பிரதேச சபை ..... 707
முல்லைத்தீவு மாவட்டம்
துணுக்காய் பிரதேச சபை ..... 335
திருகோணமலை மாவட்டம்
சேருவில பிரதேச சபை ..... 325
கந்தளாய் பிரதேச சபை ..... 1,198
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை ..... 901
குச்சவெளி பிரதேச சபை ..... 543
அம்பாறை மாவட்டம்
காரைதீவு பிரதேச சபை ..... 199
திருக்கோவில் பிரதேச சபை ..... 355
கிளிநொச்சி மாவட்டம்
பச்சிலைப்பள்ளி பிரதேச சபை ..... 339
கரைச்சி பிரதேச சபை ..... 3,190
பூநகரி பிரதேச சபை ..... 799
வடக்கு-கிழக்குக்கு வெளியே குறிப்பாக
கொழும்பு மாவட்டத்தில்
கடுவெல மாநகர சபை - .... 4,264
ஹோமாகம பிரதேச சபை - .... 5,449
கம்பஹா மாவட்டத்தில் அத்தனகலை பிரதேச சபை - .... 3,663
கண்டி மாவட்டத்தில் யட்டிநுவர பிரதேச சபை - .... 2,158
கேகாலை மாவட்டத்தில் வரகாபொல பிரதேச சபை - .... 2,859
குருணாகல் மாவட்டத்தில்
குளியாபிட்டி பிரதேச சபை - .... 2,195
பொல்கஹாவெல பிரதேச சபை - .... 2,019
புத்தளம் மாவட்டத்தில் வென்னப்புவ பிரதேச சபை - .... 2,305
இரத்தினபுரி மாவட்டத்தில் வெலிகேபொல பிரதேச சபை - .... 2,198
போன்ற பகுதிகளிலும் அதிகப்படியான(2,000க்கும் மேற்பட்ட) வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன!
Showing posts with label தேர்தல் அலசல். Show all posts
Showing posts with label தேர்தல் அலசல். Show all posts
Tuesday, July 26, 2011
உள்ளூராட்சித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - ஒரு அலசல்!
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள்,
தேர்தல் அலசல்
Wednesday, March 17, 2010
மூன்றில் இரண்டு பங்கு பெறுவது இலகுவானதா?
ஒரு காலத்தில் 5 இலிங்கங்கள் உயர்பதவிகளில் இருந்தது ஞாபகமிருக்கிறதோ தெரியவில்லை! சட்ட மா அதிபராக – பொலிஸ் மா அதிபராக தமிழர்கள் இருந்த காலமும் மலையேறிவிட்டது! பொதுவாக இன்றைக்கு சாதாரண பதவிகளில்கூட தமிழர்கள் மிகச் சொற்ப வீதமாகவே இருக்கிறார்கள்.
முள்ளிவாய்க்கால் கைப்பற்றலுக்கு முன் முத்துக்குமாரிலிருந்து முருகதாசன் வரையில் தம் உயிரைத் தியாகம் செய்தவர்களின் செயலும் வீணானதுதான் மிச்சம். புலம்பெயர் சமூகம் ஆர்ப்பரித்த போராட்டங்களும் எங்கே போனதென்று தெரியாமல் - ஒரு பாரிய இன அழிப்பை, புலிகளை அழிப்பதாகச் சொல்லி - சர்வ சாதாரணமாக செய்துவிட்டு இப்போது 3இல் 2 பங்கு பெரும்பான்மை பெறுவதில் முனைப்புக் காட்டும் அரசுக்கு எதிராக தற்போதுதான் ஐக்கிய நாடுகள் சபை ஒரு நிபுணர்குழுவை நியமிக்க (அதுவும் முடிவல்ல) ஆலோசிக்கிறது. இதுவரை மௌனம் காத்த சர்வதேச சமூகம் இனி எம்மீது அக்கறை கொள்ளும் என்று நாம் எண்ணுவது பெரும் மடைத்தனம். இருக்கும் எஞ்சிய மக்களையாவது இனிமேல் ஒருவித பாதிப்புக்கும் உள்ளாக்காமல் உருப்படியான செயற்திட்டங்களை தீட்டுவதுதான் இன்றைய அவசியமான தீர்மானமாக இருக்கிறது. இதை தமிழ்க் கட்சிகள் உருப்படியாகச் செய்ய வேண்டும்.
புலம்பெயர் சமூகம் சும்மா கொக்கரிக்காமல் அமைதியாக இருந்தாலே இப்போதைக்கு நல்லது.செய்த ஆர்ப்பாட்டங்கள் போரை நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. ஆனால் எதையும் சாதித்திருக்கவில்லை. ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம்கூட எல்லா அழிவையும் கணக்கெடுக்க வந்ததுபோல 23இல் முகாம்களைப் போய் வேடிக்கை பார்த்தார். அவர் அப்படி வந்ததுக்கு வராமல் விட்டிருக்கலாம். மே 23ல் வந்தவர் மார்ச் நிபுணர்குழு அமைக்க ஆலோசிக்கிறார் என்றால் எவ்வளவு காலதாமதம் - அதற்கும் அணிசேரா அமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கிறதாம்.
ஐக்கிய தேசியக் கட்சி 1977இல் அமோக ஆதரவுடன் அன்றைய தொகுதித் தேர்தல் முறையில் 168 மொத்தத் தேர்தல் தொகுதிகளில் 140ல் வெற்றிபெற்றது. 18 தொகுதிகளில் தமிழர் விடுதலைக் கூட்டணியும் 8 தொகுதிகளில் சுதந்திரக் கட்சியும் நுவரெலிய மஸ்கெலியா தொகுதியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தொண்டமான் அவர்களும் கொழும்பு மத்தியில் சுயேட்சையாகப்(எந்தக் கட்சி எனத் தெரியவில்லை) போட்டியிட்ட எம் ஜாபிர் ஏ. காதர் அவர்களும் வெற்றிபெற்றனர். 1972இல் சுதந்திரக் கட்சி தலைமையிலான கட்சிகளினால் தயாரித்த அரசியல் சாசனத்தை 1977இல் தன்னாதிக்க முறையில் ஜனாதிபதி ஆட்சிக்கு மாற்றி அமைத்து ஏறக்குறைய 17 ஆண்டுகள் சொகுசான ஆட்சியைக் கையாண்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு 1994இன் பின் ஜனாதிபதி ஆசனம் கைக்கெட்டவில்லை. 1994இலிருந்த 2010 வரையில்லாமல் 2016வரை ஜனாதிபதியாயிருக்க ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தைவிட(17) அதிக காலம்(26) கைப்பற்றிய பெருமை மக்கள் ஆணைபெற்ற தற்போதைய அரசுக்கிருக்கிறது. இந்த சமயத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி மீண்டும் பாராளுமன்றத் தேர்தலில் தொகுதி முறையை ஏற்படுத்தப் போவதாக இப்போது தெரிவித்தாலும் ஆட்சியில் ஏறிய பின் என்ன செய்வார்களோ அது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். நடப்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்கு 3இல் 2 பங்கு முதலில் பெற வேண்டும். கடைசியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பாலான மாவட்டங்களில் பொது சன மக்கள் சுதந்திர முன்னணிக்கும் ஐக்கிய சுதந்திர முன்னணிக்கும் இடையிலான வித்தியாசம் அதிகமானதாக இல்லை. எனவே தற்போதைய விகிதாசார தேர்தல் முறைமூலம் 3இல் 2பங்கு பெறத் தக்கதான சாத்தியமில்லை. இரண்டு அணிகளுக்குள்ளும் கிடைத்த வாக்குகள் இந்தத் தேர்தலில் பிளவுபடப் போகிறது. வடக்கு - கிழக்கிலும் மலையகத்திலும் இது தமிழ் முஸ்லிம் கட்சிகளிடமும் ஏனைய இடங்களில் சில பெரும்பான்மைக் கட்சிகளிடமும் பிரிகின்ற வாக்குகளை கணக்குப் பார்த்தால் அரசு சொல்வதைப் போல 3இல் 2 பங்கு பெறுவது என்பது வெகு சுலபமானதல்ல. அத்துடன் இம்முறை தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையாமல் தனித்துப் போட்டியிடுவதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது சிங்களவர்களுக்குள்ளும் - ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா குறித்து பிரச்சனைகள் அதிகரித்திருப்பதும் - அவர்களது கலவரங்களை அடக்க கண்ணீர்புகைக் குண்டுத் தாக்குதல்கள், கைதுகள் இடம்பெறுவதை நோக்கும்போது எல்லாமே கேள்விக்குறிதான்.
நிலைமைகள் மேலும் இறுகும் பட்சத்தில் முன்னர் ஏற்பட்டதுபோல சிறுபான்மைக் கட்சிகளின் உதவியை நாட வேண்டிய இக்கட்டான நிலை வரலாம். எல்லாவற்றுக்கும் விடை இன்னும் 3 வாரங்களில் கிடைத்துவிடும்தானே!
முள்ளிவாய்க்கால் கைப்பற்றலுக்கு முன் முத்துக்குமாரிலிருந்து முருகதாசன் வரையில் தம் உயிரைத் தியாகம் செய்தவர்களின் செயலும் வீணானதுதான் மிச்சம். புலம்பெயர் சமூகம் ஆர்ப்பரித்த போராட்டங்களும் எங்கே போனதென்று தெரியாமல் - ஒரு பாரிய இன அழிப்பை, புலிகளை அழிப்பதாகச் சொல்லி - சர்வ சாதாரணமாக செய்துவிட்டு இப்போது 3இல் 2 பங்கு பெரும்பான்மை பெறுவதில் முனைப்புக் காட்டும் அரசுக்கு எதிராக தற்போதுதான் ஐக்கிய நாடுகள் சபை ஒரு நிபுணர்குழுவை நியமிக்க (அதுவும் முடிவல்ல) ஆலோசிக்கிறது. இதுவரை மௌனம் காத்த சர்வதேச சமூகம் இனி எம்மீது அக்கறை கொள்ளும் என்று நாம் எண்ணுவது பெரும் மடைத்தனம். இருக்கும் எஞ்சிய மக்களையாவது இனிமேல் ஒருவித பாதிப்புக்கும் உள்ளாக்காமல் உருப்படியான செயற்திட்டங்களை தீட்டுவதுதான் இன்றைய அவசியமான தீர்மானமாக இருக்கிறது. இதை தமிழ்க் கட்சிகள் உருப்படியாகச் செய்ய வேண்டும்.
புலம்பெயர் சமூகம் சும்மா கொக்கரிக்காமல் அமைதியாக இருந்தாலே இப்போதைக்கு நல்லது.செய்த ஆர்ப்பாட்டங்கள் போரை நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. ஆனால் எதையும் சாதித்திருக்கவில்லை. ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம்கூட எல்லா அழிவையும் கணக்கெடுக்க வந்ததுபோல 23இல் முகாம்களைப் போய் வேடிக்கை பார்த்தார். அவர் அப்படி வந்ததுக்கு வராமல் விட்டிருக்கலாம். மே 23ல் வந்தவர் மார்ச் நிபுணர்குழு அமைக்க ஆலோசிக்கிறார் என்றால் எவ்வளவு காலதாமதம் - அதற்கும் அணிசேரா அமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கிறதாம்.
ஐக்கிய தேசியக் கட்சி 1977இல் அமோக ஆதரவுடன் அன்றைய தொகுதித் தேர்தல் முறையில் 168 மொத்தத் தேர்தல் தொகுதிகளில் 140ல் வெற்றிபெற்றது. 18 தொகுதிகளில் தமிழர் விடுதலைக் கூட்டணியும் 8 தொகுதிகளில் சுதந்திரக் கட்சியும் நுவரெலிய மஸ்கெலியா தொகுதியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தொண்டமான் அவர்களும் கொழும்பு மத்தியில் சுயேட்சையாகப்(எந்தக் கட்சி எனத் தெரியவில்லை) போட்டியிட்ட எம் ஜாபிர் ஏ. காதர் அவர்களும் வெற்றிபெற்றனர். 1972இல் சுதந்திரக் கட்சி தலைமையிலான கட்சிகளினால் தயாரித்த அரசியல் சாசனத்தை 1977இல் தன்னாதிக்க முறையில் ஜனாதிபதி ஆட்சிக்கு மாற்றி அமைத்து ஏறக்குறைய 17 ஆண்டுகள் சொகுசான ஆட்சியைக் கையாண்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு 1994இன் பின் ஜனாதிபதி ஆசனம் கைக்கெட்டவில்லை. 1994இலிருந்த 2010 வரையில்லாமல் 2016வரை ஜனாதிபதியாயிருக்க ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தைவிட(17) அதிக காலம்(26) கைப்பற்றிய பெருமை மக்கள் ஆணைபெற்ற தற்போதைய அரசுக்கிருக்கிறது. இந்த சமயத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி மீண்டும் பாராளுமன்றத் தேர்தலில் தொகுதி முறையை ஏற்படுத்தப் போவதாக இப்போது தெரிவித்தாலும் ஆட்சியில் ஏறிய பின் என்ன செய்வார்களோ அது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். நடப்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்கு 3இல் 2 பங்கு முதலில் பெற வேண்டும். கடைசியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பாலான மாவட்டங்களில் பொது சன மக்கள் சுதந்திர முன்னணிக்கும் ஐக்கிய சுதந்திர முன்னணிக்கும் இடையிலான வித்தியாசம் அதிகமானதாக இல்லை. எனவே தற்போதைய விகிதாசார தேர்தல் முறைமூலம் 3இல் 2பங்கு பெறத் தக்கதான சாத்தியமில்லை. இரண்டு அணிகளுக்குள்ளும் கிடைத்த வாக்குகள் இந்தத் தேர்தலில் பிளவுபடப் போகிறது. வடக்கு - கிழக்கிலும் மலையகத்திலும் இது தமிழ் முஸ்லிம் கட்சிகளிடமும் ஏனைய இடங்களில் சில பெரும்பான்மைக் கட்சிகளிடமும் பிரிகின்ற வாக்குகளை கணக்குப் பார்த்தால் அரசு சொல்வதைப் போல 3இல் 2 பங்கு பெறுவது என்பது வெகு சுலபமானதல்ல. அத்துடன் இம்முறை தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையாமல் தனித்துப் போட்டியிடுவதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது சிங்களவர்களுக்குள்ளும் - ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா குறித்து பிரச்சனைகள் அதிகரித்திருப்பதும் - அவர்களது கலவரங்களை அடக்க கண்ணீர்புகைக் குண்டுத் தாக்குதல்கள், கைதுகள் இடம்பெறுவதை நோக்கும்போது எல்லாமே கேள்விக்குறிதான்.
நிலைமைகள் மேலும் இறுகும் பட்சத்தில் முன்னர் ஏற்பட்டதுபோல சிறுபான்மைக் கட்சிகளின் உதவியை நாட வேண்டிய இக்கட்டான நிலை வரலாம். எல்லாவற்றுக்கும் விடை இன்னும் 3 வாரங்களில் கிடைத்துவிடும்தானே!
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
அரசியல்,
தேர்தல் அலசல்
Tuesday, March 16, 2010
இவ்வளவு அழிவுகள் - ஏமாற்றங்களின் பிறகும் அரசியல் கட்சிகள் சிலவற்றின் ஏமாற்றும் தந்திரங்கள்! மக்களே கவனம்!
முதலாவதாக கூட்டமைப்பின் ஏமாற்று வித்தையைப் பார்ப்போம்
உகந்த தீர்வை அரசு தராவிடில்.... மாற்றுத் தீர்வைப் பெறுவதற்கு சர்வதேச உதவியை நாடுவோம் - வவுனியாக் கூட்டத்தில் சம்பந்தன் தெரிவிப்பு என்ற - இன்றைய உதயன் தலைப்புச் செய்தியைப் பார்த்தால் அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை!
உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் மில்லிபான்ட் அவர்களின் உரையையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கருத்தையும் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்மூலம் கிடைத்த மாகாணசபைச் சட்டம்தான் இன்று நாடுமுழுவதும் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. வடக்கு கிழக்கில் ஏகப் பிரதிநிதிகளின் எதிர்ப்பால் இச்சட்டம் முற்றாக அமுல்படுத்தப்படவில்லை. இணைந்த வடக்கு கிழக்கும் புலிகளின் பிரிவால் தற்போது நீதிமன்றத்தால் பிரிக்கப்பட்டு நடந்த தேர்தலில் கிழக்கு மாகாணசபைக்கு புலிகளிலிருந்து விலகிய பிள்ளையான் முதலமைச்சராக இருக்கிறார்.
கடந்த சிலதினங்களுக்கு முன் 2005 ஜனாதிபதித் தேர்தலை புறக்கணித்தமைக்காக புலிகளை விமர்சித்த சம்பந்தன் இப்போது தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிக்க முதலில் புலிகளின் ஒஸ்லோ பிரகடனத்தை முன்வைத்தார். அது அரசால் நிராகரிக்கப்பட்டவுடன் வேறு சில பழைய நிராகரிக்கப்பட்ட ஒப்பந்தங்களின் வாக்கியங்களை தனது அறிவுத் திறமையால் புகுத்தி முன்வைத்திருக்கிறார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் எந்தக் கோரிக்கையை முன்வைத்தார்களோ அது முற்றுமுழுதாகச் சிதைவடைந்த நிலையில் இப்போது புதிதாக விஞ்ஞாபனத்தை வெளியிட்ட பின் அது சரிவராது என தாமே முட்டாள்தனமாக அதை ஏற்றுக்கொண்டு வெளிநாட்டை உதவிக்கு அழைப்பதுபற்றியே எனது ஆதங்கம். போரை நிறுத்த ஒரு உருப்படியான காரியத்தையும் செய்யமுடியாத நிலையில் இப்போது புதுக் கதை தொடங்கியிருப்பதுதான் இன்னும் வேதனை. இதே சர்வதேசம்தான் போர்நடைபெற்றபோது வாய்மூடி மௌனியாக இருந்தது.
மேலும் 2004இல் பாராளுமன்றத் தேர்தலின் பின்பே சுனாமி வந்தது. தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்ற தந்தையின் தீர்க்கதரிசனமான வார்த்தை பலித்திருக்கிறது. அதற்குப் பின்பும் போரால் நடந்த அழிவுகளையும் நாம் கண்கூடாகப் பாரத்தும் ஏன் இந்த அநீதியான செயலை - பதவிக்காக சம்பந்தன் முன்வைக்கிறார் என்றுதான் புரியவில்லை. பல தடவை அரசியல் தீர்வு சம்பந்தமாக கடந்த பாராளுமன்ற காலத்தில் அழைக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மாநாட்டில் அழைத்தும் பங்குபற்றாமல் இப்போது தேர்தல் முடிந்தபின் பேச இருப்பதுபற்றி சொல்லுவதும் அறிவுடைய எம்மவர்களை முட்டாளாக்கும் கதைதான்.
அடுத்து மனோ கணேசனின் பெரும்பான்மையினரைப் பற்றிய கட்டுரை பகுதி 2 ஆக தொடரும்.
வாக்காளர்களே! கவனமாகச் சிந்தித்து உங்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யுங்கள் -
உகந்த தீர்வை அரசு தராவிடில்.... மாற்றுத் தீர்வைப் பெறுவதற்கு சர்வதேச உதவியை நாடுவோம் - வவுனியாக் கூட்டத்தில் சம்பந்தன் தெரிவிப்பு என்ற - இன்றைய உதயன் தலைப்புச் செய்தியைப் பார்த்தால் அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை!
உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் மில்லிபான்ட் அவர்களின் உரையையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கருத்தையும் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்மூலம் கிடைத்த மாகாணசபைச் சட்டம்தான் இன்று நாடுமுழுவதும் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. வடக்கு கிழக்கில் ஏகப் பிரதிநிதிகளின் எதிர்ப்பால் இச்சட்டம் முற்றாக அமுல்படுத்தப்படவில்லை. இணைந்த வடக்கு கிழக்கும் புலிகளின் பிரிவால் தற்போது நீதிமன்றத்தால் பிரிக்கப்பட்டு நடந்த தேர்தலில் கிழக்கு மாகாணசபைக்கு புலிகளிலிருந்து விலகிய பிள்ளையான் முதலமைச்சராக இருக்கிறார்.
கடந்த சிலதினங்களுக்கு முன் 2005 ஜனாதிபதித் தேர்தலை புறக்கணித்தமைக்காக புலிகளை விமர்சித்த சம்பந்தன் இப்போது தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிக்க முதலில் புலிகளின் ஒஸ்லோ பிரகடனத்தை முன்வைத்தார். அது அரசால் நிராகரிக்கப்பட்டவுடன் வேறு சில பழைய நிராகரிக்கப்பட்ட ஒப்பந்தங்களின் வாக்கியங்களை தனது அறிவுத் திறமையால் புகுத்தி முன்வைத்திருக்கிறார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் எந்தக் கோரிக்கையை முன்வைத்தார்களோ அது முற்றுமுழுதாகச் சிதைவடைந்த நிலையில் இப்போது புதிதாக விஞ்ஞாபனத்தை வெளியிட்ட பின் அது சரிவராது என தாமே முட்டாள்தனமாக அதை ஏற்றுக்கொண்டு வெளிநாட்டை உதவிக்கு அழைப்பதுபற்றியே எனது ஆதங்கம். போரை நிறுத்த ஒரு உருப்படியான காரியத்தையும் செய்யமுடியாத நிலையில் இப்போது புதுக் கதை தொடங்கியிருப்பதுதான் இன்னும் வேதனை. இதே சர்வதேசம்தான் போர்நடைபெற்றபோது வாய்மூடி மௌனியாக இருந்தது.
மேலும் 2004இல் பாராளுமன்றத் தேர்தலின் பின்பே சுனாமி வந்தது. தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்ற தந்தையின் தீர்க்கதரிசனமான வார்த்தை பலித்திருக்கிறது. அதற்குப் பின்பும் போரால் நடந்த அழிவுகளையும் நாம் கண்கூடாகப் பாரத்தும் ஏன் இந்த அநீதியான செயலை - பதவிக்காக சம்பந்தன் முன்வைக்கிறார் என்றுதான் புரியவில்லை. பல தடவை அரசியல் தீர்வு சம்பந்தமாக கடந்த பாராளுமன்ற காலத்தில் அழைக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மாநாட்டில் அழைத்தும் பங்குபற்றாமல் இப்போது தேர்தல் முடிந்தபின் பேச இருப்பதுபற்றி சொல்லுவதும் அறிவுடைய எம்மவர்களை முட்டாளாக்கும் கதைதான்.
அடுத்து மனோ கணேசனின் பெரும்பான்மையினரைப் பற்றிய கட்டுரை பகுதி 2 ஆக தொடரும்.
வாக்காளர்களே! கவனமாகச் சிந்தித்து உங்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யுங்கள் -
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
TNA,
தேர்தல் அலசல்
Sunday, March 14, 2010
தனித்து ஓடுவதைவிட - சேர்ந்து ஓடுவதுதான் இப்போதுள்ள பிரச்சனையே!
ஒரு கட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது சுலபம். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகள் சேரும்போது - அதுவும் வெவ்வேறு மொழிபேசுபவர்கள் - பிரச்சனைகளை எதிர்நோக்குகிறார்கள். இருதலைக் கொள்ளிஎறும்பின் நிலையில் சில தமிழ்க்கட்சிகள்!
குறிப்பாக மக்கள் சுதந்திர முன்னணியுடனும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் சேர்ந்து கூட்டாக இணைந்துள்ள சிறுபான்மைக் கட்சிகள் பலத்த சவால்களை முன்னோக்கியுள்ளன. முன்பு ஒரு தடவை ஜனாதிபதியாக இருந்த டிங்கிரி பண்டா விஜயதுங்க சொல்லிய பெருமரத்தில் படரும் செடி கொடிபோல - சிறுபான்மைக்கட்சிகள் தொடர்ந்தும் இவ்வளவு இன்னல்களுக்குப் பின்னரும் பெரும்பான்மைக் கட்சிகளில் சேருவதால்தான் இந்த முரண்பாடுகள் ஏற்படுகின்றன.
என்ன நோக்கில் இவர்கள் சேருகிறார்கள?; - பின்னர் அனைத்துக் கட்சி மாநாடுகளில் தாம் தாம் தனி ஒரு கொள்கை என்று எதற்காக வாதிடுகிறார்கள் என்பதுதான் இன்றுவரை புரியவில்லை. தேர்தல் போட்டி வரும்போது ஒருவனுடன் சேர்ந்துவிட்டு பின் ஏதேனும் ஒரு பிரச்சனையில் வேறொருவனுடன் பேசும்போது - தானும் தனியாளெனப் போவதையிட்டுத்தான் நான் என் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.
நீ ஒரு மாற்றுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டுவிட்டு ஏதேனுமொரு காரணத்தில் பிரச்சனைவரும்போது உனது தனித்துவத்தைக் காட்டி உன் கட்சியில் செல்வதைப் காட்டிலும் - நீ தனித்தே இருப்பது எவ்வளவோ மேல் என்பதே எனது தெளிவான முடிவு.
இதில் யாரையும் சேர்த்துக் கொள்ளலாம். தமிழ்க்கடசியாயினும் சரி, முஸ்லிம் கட்சியாயினும் சரி, மலையக அல்லது மேல்மாகாண கட்சிகளானாலும் சரி எல்லாமே சாதாரண அப்பாவி மக்களை முட்டாள்களாக்க எண்ணுகிறார்கள். 1994இல் எனது நெருங்கிய நண்பனொருவன் (மலையகத்தைச் சார்ந்தவர்) ஒரு தடவை சொன்னது இப்போதும் எனக்கு ஞாபகம் வருகிறது. இவர்கள் இப்போது புதிய அணியுடன் சேரும்போது – எப்போதுமே போட்டு பழகிய யானைக்குத்தான் இம்முறையும் போடுவார்கள் - கதிரைக்குப் போடமாட்டார்கள்
கூட்டுச் சேருபவர்களும் அடிக்கடி தம்மை மாற்றிக் கொள்வதால் மக்களுக்கும் குழப்பம் அதிகம். அதிலும் இம்முறை ஒரு மாவட்டத்தில் தனித்தும் சில மாவட்டங்களில் கூட்டாகவும் போட்டியிடுவதும் குழப்பத்தையே உண்டு பண்ணுகிறது. பதவிக்காக குழப்பம்கொள்ளும் இந்தப் போலிகளை மக்கள் கொஞ்சம் உஷாராகி தெளிவு பெறவேண்டும் என்பதே எனது ஆதங்கம்.
குறிப்பாக மக்கள் சுதந்திர முன்னணியுடனும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் சேர்ந்து கூட்டாக இணைந்துள்ள சிறுபான்மைக் கட்சிகள் பலத்த சவால்களை முன்னோக்கியுள்ளன. முன்பு ஒரு தடவை ஜனாதிபதியாக இருந்த டிங்கிரி பண்டா விஜயதுங்க சொல்லிய பெருமரத்தில் படரும் செடி கொடிபோல - சிறுபான்மைக்கட்சிகள் தொடர்ந்தும் இவ்வளவு இன்னல்களுக்குப் பின்னரும் பெரும்பான்மைக் கட்சிகளில் சேருவதால்தான் இந்த முரண்பாடுகள் ஏற்படுகின்றன.
என்ன நோக்கில் இவர்கள் சேருகிறார்கள?; - பின்னர் அனைத்துக் கட்சி மாநாடுகளில் தாம் தாம் தனி ஒரு கொள்கை என்று எதற்காக வாதிடுகிறார்கள் என்பதுதான் இன்றுவரை புரியவில்லை. தேர்தல் போட்டி வரும்போது ஒருவனுடன் சேர்ந்துவிட்டு பின் ஏதேனும் ஒரு பிரச்சனையில் வேறொருவனுடன் பேசும்போது - தானும் தனியாளெனப் போவதையிட்டுத்தான் நான் என் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.
நீ ஒரு மாற்றுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டுவிட்டு ஏதேனுமொரு காரணத்தில் பிரச்சனைவரும்போது உனது தனித்துவத்தைக் காட்டி உன் கட்சியில் செல்வதைப் காட்டிலும் - நீ தனித்தே இருப்பது எவ்வளவோ மேல் என்பதே எனது தெளிவான முடிவு.
இதில் யாரையும் சேர்த்துக் கொள்ளலாம். தமிழ்க்கடசியாயினும் சரி, முஸ்லிம் கட்சியாயினும் சரி, மலையக அல்லது மேல்மாகாண கட்சிகளானாலும் சரி எல்லாமே சாதாரண அப்பாவி மக்களை முட்டாள்களாக்க எண்ணுகிறார்கள். 1994இல் எனது நெருங்கிய நண்பனொருவன் (மலையகத்தைச் சார்ந்தவர்) ஒரு தடவை சொன்னது இப்போதும் எனக்கு ஞாபகம் வருகிறது. இவர்கள் இப்போது புதிய அணியுடன் சேரும்போது – எப்போதுமே போட்டு பழகிய யானைக்குத்தான் இம்முறையும் போடுவார்கள் - கதிரைக்குப் போடமாட்டார்கள்
கூட்டுச் சேருபவர்களும் அடிக்கடி தம்மை மாற்றிக் கொள்வதால் மக்களுக்கும் குழப்பம் அதிகம். அதிலும் இம்முறை ஒரு மாவட்டத்தில் தனித்தும் சில மாவட்டங்களில் கூட்டாகவும் போட்டியிடுவதும் குழப்பத்தையே உண்டு பண்ணுகிறது. பதவிக்காக குழப்பம்கொள்ளும் இந்தப் போலிகளை மக்கள் கொஞ்சம் உஷாராகி தெளிவு பெறவேண்டும் என்பதே எனது ஆதங்கம்.
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
தேர்தல் அலசல்
Saturday, March 13, 2010
நிராகரிக்கப்படும் வாக்குகள் ........ சிந்திக்கவேண்டியது அவசியம்!
பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் - தேர்தல் தொகுதி முறையில் 1970இல் மிகக்குறைந்தளவு நிராகரிக்கப்பட்ட வாக்குகள் கிளிசொச்சியில்தான் போடப்பட்டது(60). 1977இலும் அங்கே தான் குறைவானது மீண்டும் பதிவாகியது(56).
விகிதாசாரத் தேர்தல் முறையின்கீழ் 1989இல்
யாழ்ப்பாண மாவட்டத்தில் 25,203
வன்னி மாவட்டத்தில் 4,462
மட்டக்களப்பு மாவட்டத்தில் 13,923
திகாமடுல்ல மாவட்டத்தில் 10,727
திருகோணமலை மாவட்டத்தில் 4,878
நாடு முழுவதும் 3,65,563
1994இல்
யாழ்ப்பாண மாவட்டத்தில் 358
வன்னி மாவட்டத்தில் 3,009
மட்டக்களப்பு மாவட்டத்தில் 15,531
திகாமடுல்ல மாவட்டத்தில் 12,736
திருகோணமலை மாவட்டத்தில் 6,682
நாடு முழுவதும் 400,389
2000இல்
யாழ்ப்பாண மாவட்டத்தில் 13,664
வன்னி மாவட்டத்தில் 6,604
மட்டக்களப்பு மாவட்டத்தில் 11,205
திகாமடுல்ல மாவட்டத்தில் 16,521
திருகோணமலை மாவட்டத்தில் 8,642
நாடு முழுவதும் 4,81,155
2001இல்
யாழ்ப்பாண மாவட்டத்தில் 10,681
வன்னி மாவட்டத்தில் 7,850
மட்டக்களப்பு மாவட்டத்தில் 13,275
திகாமடுல்ல மாவட்டத்தில் 17,225
திருகோணமலை மாவட்டத்தில் 8,429
நாடு முழுவதும் 4,93,944
2004இல்
யாழ்ப்பாண மாவட்டத்தில் 21,233
வன்னி மாவட்டத்தில் 10,626
மட்டக்களப்பு மாவட்டத்தில் 12,648
திகாமடுல்ல மாவட்டத்தில் 18,264
திருகோணமலை மாவட்டத்தில் 8,863
நாடு முழுவதும் 5,34,948
ஜனாதிபதித் தேர்தலில்
1982இல்
யாழ்ப்பாண மாவட்டத்தில் 10,610
வன்னி மாவட்டத்தில் 2,447
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,879
திகாமடுல்ல மாவட்டத்தில் 2,101
திருகோணமலை மாவட்டத்தில் 1,795
நாடு முழுவதும் 80,470
1988இல்
யாழ்ப்பாண மாவட்டத்தில் 8,517
வன்னி மாவட்டத்தில் 708
மட்டக்களப்பு மாவட்டத்தில் 5,163
திகாமடுல்ல மாவட்டத்தில் 3,802
திருகோணமலை மாவட்டத்தில் 1,326
நாடு முழுவதும் 91,445
1994இல்
யாழ்ப்பாண மாவட்டத்தில் 141
வன்னி மாவட்டத்தில் 681
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,664
திகாமடுல்ல மாவட்டத்தில் 3,621
திருகோணமலை மாவட்டத்தில் 1,726
நாடு முழுவதும் 1,51,706
1999இல்
யாழ்ப்பாண மாவட்டத்தில் 5,981
வன்னி மாவட்டத்தில் 1,490
மட்டக்களப்பு மாவட்டத்தில் 3,747
திகாமடுல்ல மாவட்டத்தில் 4,549
திருகோணமலை மாவட்டத்தில் 2,642
நாடு முழுவதும் 1,99,536
2005இல்
யாழ்ப்பாண மாவட்டத்தில் 656
வன்னி மாவட்டத்தில் 1,398
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,778
திகாமடுல்ல மாவட்டத்தில் 2,941
திருகோணமலை மாவட்டத்தில் 2,094
நாடு முழுவதும் 1,09,739
2010இல்
யாழ்ப்பாண மாவட்டத்தில் 6,763
வன்னி மாவட்டத்தில் 2,428
மட்டக்களப்பு மாவட்டத்தில் 4,396
திகாமடுல்ல மாவட்டத்தில் 2,912
திருகோணமலை மாவட்டத்தில் 2,432
நாடு முழுவதும் 1,01,838
பாராளுமன்றத் தேர்தலில்மட்டுமே மக்களுடைய எதிர்ப்பு வலுவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான காரணங்களை கண்டறிதல் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு இன்றியமையாதது. அதிகம் படித்த - கல்வியறிவுடைய யாழ் மாவட்டம் ஏன் தேர்தல்களில் அதுவும் பாராளுமன்றத் தேர்தலில் நிராகரிக்கும் பங்கை அதிகம் வகிக்கின்றார்கள் என ஆழமாகச் சிந்திக்க வேண்டம். தேர்தலில் பங்குபற்றாமல் இருப்பது வேறு - தம் வாக்குகளை அழிப்பது வேறு!
மக்களிடையே தமது பிரதிநிதிகள் மீதான அதிருப்தியே இதற்கு காரணமாகும். ஏனெனில் இங்கு தேர்தலில் வாக்களிக்கும் முறை தெரியாது என எவரும் குற்றம்சாட்ட முடியாது. ஜனாதிபதித் தேர்தலில் குறைந்தளவு சிராகரிக்கப்பட்ட வாக்குகள் பாராளுமன்றத் தேர்தலில் பல மடங்காக அதிகரித்துள்ளமை குறிப்பிடத் தக்கது. சம்பந்தப்பட்டவர்கள் இந்த நிலையை சரிபார்க்க முன்வரவேண்டும்.
இதில் இன்னுமொரு வேடிக்கை என்னவெனில் 2000இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் எந்த ஒரு மாவட்டத்திலும் உறுப்பினரைப் பெற முடியாதளவு தோல்வியடைந்த சிகல உருமய கட்சி நாடு முழுவதிலும் போட்டியிட்டு 1,27,863 வாக்குகளைப் பெற்று தேசியப் பட்டியலில் ஒரு ஆசனத்தைப் பெறமுடிந்ததே.
1982 இல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட குமார் பொன்னம்பலம் பெற்ற வாக்குகள்
யாழ்ப்பாண மாவட்டத்தில் 87,263
வன்னி மாவட்டத்தில் 11,521
மட்டக்களப்பு மாவட்டத்தில் 47,095
திகாமடுல்ல மாவட்டத்தில் 8,079
திருகோணமலை மாவட்டத்தில் 10,068
நாடு முழுவதும் 1,73,934
2010 இல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சிவாஜிலிங்கம் பெற்ற வாக்குகள்
யாழ்ப்பாண மாவட்டத்தில் 3,205
வன்னி மாவட்டத்தில் 549
மட்டக்களப்பு மாவட்டத்தில் 633
திகாமடுல்ல மாவட்டத்தில் 369
திருகோணமலை மாவட்டத்தில் 302
நாடு முழுவதும் 9,662
ஜனாதிபதித் தேர்தலில் 1982இல் குமார் பொன்னம்பலத்திற்கு கிடைத்த வாக்குகளில் 10சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளையே கடந்த 2010 தேர்தலில் சிவாஜிலிங்கமோ அல்லது தற்போது அவர்கள் கூட்டுச் சேர்ந்துள்ள கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ணவோ பெற்றிருந்தனர்.
விகிதாசாரத் தேர்தல் முறையின்கீழ் 1989இல்
யாழ்ப்பாண மாவட்டத்தில் 25,203
வன்னி மாவட்டத்தில் 4,462
மட்டக்களப்பு மாவட்டத்தில் 13,923
திகாமடுல்ல மாவட்டத்தில் 10,727
திருகோணமலை மாவட்டத்தில் 4,878
நாடு முழுவதும் 3,65,563
1994இல்
யாழ்ப்பாண மாவட்டத்தில் 358
வன்னி மாவட்டத்தில் 3,009
மட்டக்களப்பு மாவட்டத்தில் 15,531
திகாமடுல்ல மாவட்டத்தில் 12,736
திருகோணமலை மாவட்டத்தில் 6,682
நாடு முழுவதும் 400,389
2000இல்
யாழ்ப்பாண மாவட்டத்தில் 13,664
வன்னி மாவட்டத்தில் 6,604
மட்டக்களப்பு மாவட்டத்தில் 11,205
திகாமடுல்ல மாவட்டத்தில் 16,521
திருகோணமலை மாவட்டத்தில் 8,642
நாடு முழுவதும் 4,81,155
2001இல்
யாழ்ப்பாண மாவட்டத்தில் 10,681
வன்னி மாவட்டத்தில் 7,850
மட்டக்களப்பு மாவட்டத்தில் 13,275
திகாமடுல்ல மாவட்டத்தில் 17,225
திருகோணமலை மாவட்டத்தில் 8,429
நாடு முழுவதும் 4,93,944
2004இல்
யாழ்ப்பாண மாவட்டத்தில் 21,233
வன்னி மாவட்டத்தில் 10,626
மட்டக்களப்பு மாவட்டத்தில் 12,648
திகாமடுல்ல மாவட்டத்தில் 18,264
திருகோணமலை மாவட்டத்தில் 8,863
நாடு முழுவதும் 5,34,948
ஜனாதிபதித் தேர்தலில்
1982இல்
யாழ்ப்பாண மாவட்டத்தில் 10,610
வன்னி மாவட்டத்தில் 2,447
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,879
திகாமடுல்ல மாவட்டத்தில் 2,101
திருகோணமலை மாவட்டத்தில் 1,795
நாடு முழுவதும் 80,470
1988இல்
யாழ்ப்பாண மாவட்டத்தில் 8,517
வன்னி மாவட்டத்தில் 708
மட்டக்களப்பு மாவட்டத்தில் 5,163
திகாமடுல்ல மாவட்டத்தில் 3,802
திருகோணமலை மாவட்டத்தில் 1,326
நாடு முழுவதும் 91,445
1994இல்
யாழ்ப்பாண மாவட்டத்தில் 141
வன்னி மாவட்டத்தில் 681
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,664
திகாமடுல்ல மாவட்டத்தில் 3,621
திருகோணமலை மாவட்டத்தில் 1,726
நாடு முழுவதும் 1,51,706
1999இல்
யாழ்ப்பாண மாவட்டத்தில் 5,981
வன்னி மாவட்டத்தில் 1,490
மட்டக்களப்பு மாவட்டத்தில் 3,747
திகாமடுல்ல மாவட்டத்தில் 4,549
திருகோணமலை மாவட்டத்தில் 2,642
நாடு முழுவதும் 1,99,536
2005இல்
யாழ்ப்பாண மாவட்டத்தில் 656
வன்னி மாவட்டத்தில் 1,398
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,778
திகாமடுல்ல மாவட்டத்தில் 2,941
திருகோணமலை மாவட்டத்தில் 2,094
நாடு முழுவதும் 1,09,739
2010இல்
யாழ்ப்பாண மாவட்டத்தில் 6,763
வன்னி மாவட்டத்தில் 2,428
மட்டக்களப்பு மாவட்டத்தில் 4,396
திகாமடுல்ல மாவட்டத்தில் 2,912
திருகோணமலை மாவட்டத்தில் 2,432
நாடு முழுவதும் 1,01,838
பாராளுமன்றத் தேர்தலில்மட்டுமே மக்களுடைய எதிர்ப்பு வலுவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான காரணங்களை கண்டறிதல் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு இன்றியமையாதது. அதிகம் படித்த - கல்வியறிவுடைய யாழ் மாவட்டம் ஏன் தேர்தல்களில் அதுவும் பாராளுமன்றத் தேர்தலில் நிராகரிக்கும் பங்கை அதிகம் வகிக்கின்றார்கள் என ஆழமாகச் சிந்திக்க வேண்டம். தேர்தலில் பங்குபற்றாமல் இருப்பது வேறு - தம் வாக்குகளை அழிப்பது வேறு!
மக்களிடையே தமது பிரதிநிதிகள் மீதான அதிருப்தியே இதற்கு காரணமாகும். ஏனெனில் இங்கு தேர்தலில் வாக்களிக்கும் முறை தெரியாது என எவரும் குற்றம்சாட்ட முடியாது. ஜனாதிபதித் தேர்தலில் குறைந்தளவு சிராகரிக்கப்பட்ட வாக்குகள் பாராளுமன்றத் தேர்தலில் பல மடங்காக அதிகரித்துள்ளமை குறிப்பிடத் தக்கது. சம்பந்தப்பட்டவர்கள் இந்த நிலையை சரிபார்க்க முன்வரவேண்டும்.
இதில் இன்னுமொரு வேடிக்கை என்னவெனில் 2000இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் எந்த ஒரு மாவட்டத்திலும் உறுப்பினரைப் பெற முடியாதளவு தோல்வியடைந்த சிகல உருமய கட்சி நாடு முழுவதிலும் போட்டியிட்டு 1,27,863 வாக்குகளைப் பெற்று தேசியப் பட்டியலில் ஒரு ஆசனத்தைப் பெறமுடிந்ததே.
1982 இல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட குமார் பொன்னம்பலம் பெற்ற வாக்குகள்
யாழ்ப்பாண மாவட்டத்தில் 87,263
வன்னி மாவட்டத்தில் 11,521
மட்டக்களப்பு மாவட்டத்தில் 47,095
திகாமடுல்ல மாவட்டத்தில் 8,079
திருகோணமலை மாவட்டத்தில் 10,068
நாடு முழுவதும் 1,73,934
2010 இல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சிவாஜிலிங்கம் பெற்ற வாக்குகள்
யாழ்ப்பாண மாவட்டத்தில் 3,205
வன்னி மாவட்டத்தில் 549
மட்டக்களப்பு மாவட்டத்தில் 633
திகாமடுல்ல மாவட்டத்தில் 369
திருகோணமலை மாவட்டத்தில் 302
நாடு முழுவதும் 9,662
ஜனாதிபதித் தேர்தலில் 1982இல் குமார் பொன்னம்பலத்திற்கு கிடைத்த வாக்குகளில் 10சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளையே கடந்த 2010 தேர்தலில் சிவாஜிலிங்கமோ அல்லது தற்போது அவர்கள் கூட்டுச் சேர்ந்துள்ள கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ணவோ பெற்றிருந்தனர்.
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
Rejectedvotes,
தேர்தல் அலசல்
திருகோணமலை மாவட்டத் தேர்தல் ஒரு ஆய்வு!

திருகோணமலை மாவட்டம். ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் 4
கடந்த 10 வருடங்களில் நடைபெற்ற தேர்தல்களில் கிடைத்த வாக்குகளும் பாராளுமன்ற உறுப்பினர்களின் விருப்பு வாக்கு விபரங்களும் -
2000இல்
Peoples Alliance ..... 53,860 - 3 Seats
Abdul Majeed M.N. ....18,173
Mohamed Sharief Thamfic ....15,588
Appuhamilage Don Somadasa Gunawardana Munasinghe Kariyawasam.... 15,392
United National Party ..... 46,700 - 1 seat
Abdullah Mohamed Maharoof Mohamed ....21,348
Tamil United Liberation Front .....14,090 ஆசனம் கிடைக்கவில்லை
2001இல்
United National Party ..... 62,930 - 2 seats
Abdullah Mohamed Maharoof Mohamed ....25,264
Kabeeb Mohamed Thoufeek ....24,847
Tamil United Liberation Front .....56,121 - 1 seat
கடந்த 10 வருடங்களில் நடைபெற்ற தேர்தல்களில் கிடைத்த வாக்குகளும் பாராளுமன்ற உறுப்பினர்களின் விருப்பு வாக்கு விபரங்களும் -
2000இல்
Peoples Alliance ..... 53,860 - 3 Seats
Abdul Majeed M.N. ....18,173
Mohamed Sharief Thamfic ....15,588
Appuhamilage Don Somadasa Gunawardana Munasinghe Kariyawasam.... 15,392
United National Party ..... 46,700 - 1 seat
Abdullah Mohamed Maharoof Mohamed ....21,348
Tamil United Liberation Front .....14,090 ஆசனம் கிடைக்கவில்லை
2001இல்
United National Party ..... 62,930 - 2 seats
Abdullah Mohamed Maharoof Mohamed ....25,264
Kabeeb Mohamed Thoufeek ....24,847
Tamil United Liberation Front .....56,121 - 1 seat
Irajavarothayam Sampanthan ....40,110
Peoples Alliance ..... 32997 - 1 seat
Appuhamilage Don Somadasa Gunawardana Munasinghe Kariyawasam ....14,938
2004இல்
ILLANKAI TAMIL ARASU KACHCHI .....68,955 - 2 seats
Irajawarodayam Sampanthan ....47,735
Kadirgamathambi Thurairetnasingam .... 34,773
SRI LANKA MUSLIM CONGRESS ..... 65,187 - 1 seat
Abdullah Mohamed Maharoof Mohamed ....26,948
UNITED PEOPLE'S FREEDOM ALLIANCE .....31,053 - 1 seat
N.W.M. Jayantha Wijesekara .... 19,983
திருமலை மாவட்டத்தில் 2000இல் தனித்துப் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி 14,090 வாக்குகளைப் பெற்றதுடன் ஆசனமெதையும் பெறாதிருந்தது. அடுத்த வருடத்தில் நடந்த தேர்தலில் 4 கட்சிகள் இணைந்து போட்டியிட்ட போது தமிழர் விடுதலைக் கூட்டணி 1 ஆசனத்தையும் கடந்த 2004 தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 2 ஆசனங்களையும் பெற்றது.
கிடைத்துவந்த சிங்களப் பிரதிநிதித்துவத்தில் மாற்றமில்லாவிட்டாலும் தமிழ்ப்பேசும் மக்கள் மத்தியில் பிளவு இருப்பதனால் அது மாற்றமடைந்து வந்திருக்கிறது. தந்தை செல்வா தமிழ்ப் பேசும் மக்கள் என அனைவரையும் சேர்த்தே குறிப்பிடுவார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழரசுக் கட்சியும் - அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியும் சேர்ந்திருந்து பத்திரிகை செய்தி வெளியிட்ட சில நிகழ்வுகளைப் பார்த்து ஏதோ இவர்கள் ஒன்றுபடப் போகிறார்கள் என மக்கள் முட்டாளானதுதான் மிச்சம். கூட்டமைப்பு இம்முறை தனது ஒரு பிரதிநிதித்துவத்தையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் 2000ஆம் ஆண்டு நிலை ஏற்பட வழிசமைக்கும். ஓரிரு ஆயிரங்களால் வித்தியாசப் படுவதால் பிரதிநிதித்துவத்தை இந்த விகிதாசாரத் தேர்தல் முறைமூலம் பெற்றுக் கொள்ளலாம் 15,000 அல்லது அதற்கு அண்ணளவான வாக்கு வித்தியாசம் ஏற்பட்டால் விழும் வாக்குகளினடிப்படையில் கிடைக்காமல் போவதற்கும் வாய்ப்புண்டு.
Peoples Alliance ..... 32997 - 1 seat
Appuhamilage Don Somadasa Gunawardana Munasinghe Kariyawasam ....14,938
2004இல்
ILLANKAI TAMIL ARASU KACHCHI .....68,955 - 2 seats
Irajawarodayam Sampanthan ....47,735
Kadirgamathambi Thurairetnasingam .... 34,773
SRI LANKA MUSLIM CONGRESS ..... 65,187 - 1 seat
Abdullah Mohamed Maharoof Mohamed ....26,948
UNITED PEOPLE'S FREEDOM ALLIANCE .....31,053 - 1 seat
N.W.M. Jayantha Wijesekara .... 19,983
திருமலை மாவட்டத்தில் 2000இல் தனித்துப் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி 14,090 வாக்குகளைப் பெற்றதுடன் ஆசனமெதையும் பெறாதிருந்தது. அடுத்த வருடத்தில் நடந்த தேர்தலில் 4 கட்சிகள் இணைந்து போட்டியிட்ட போது தமிழர் விடுதலைக் கூட்டணி 1 ஆசனத்தையும் கடந்த 2004 தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 2 ஆசனங்களையும் பெற்றது.
கிடைத்துவந்த சிங்களப் பிரதிநிதித்துவத்தில் மாற்றமில்லாவிட்டாலும் தமிழ்ப்பேசும் மக்கள் மத்தியில் பிளவு இருப்பதனால் அது மாற்றமடைந்து வந்திருக்கிறது. தந்தை செல்வா தமிழ்ப் பேசும் மக்கள் என அனைவரையும் சேர்த்தே குறிப்பிடுவார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழரசுக் கட்சியும் - அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியும் சேர்ந்திருந்து பத்திரிகை செய்தி வெளியிட்ட சில நிகழ்வுகளைப் பார்த்து ஏதோ இவர்கள் ஒன்றுபடப் போகிறார்கள் என மக்கள் முட்டாளானதுதான் மிச்சம். கூட்டமைப்பு இம்முறை தனது ஒரு பிரதிநிதித்துவத்தையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் 2000ஆம் ஆண்டு நிலை ஏற்பட வழிசமைக்கும். ஓரிரு ஆயிரங்களால் வித்தியாசப் படுவதால் பிரதிநிதித்துவத்தை இந்த விகிதாசாரத் தேர்தல் முறைமூலம் பெற்றுக் கொள்ளலாம் 15,000 அல்லது அதற்கு அண்ணளவான வாக்கு வித்தியாசம் ஏற்பட்டால் விழும் வாக்குகளினடிப்படையில் கிடைக்காமல் போவதற்கும் வாய்ப்புண்டு.
1989இல் ஈரோஸின் சுயேட்சைக் குழுவும் திருமலையில் 25,239 வாக்ககளைப்பெற்று 2ஆசனங்களைக் கைப்பற்றியது. இதில் எஸ். இரட்ணராஜா 784 விருப்பு வாக்குகளையும் கோணமலை மாதவரஜா 575 வாக்குகளையும் பெற்று பாராளுமன்றுக்குத் தெரிவானார்கள். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 22,966 வாக்குகளையும்(Appuhamilage Don Somadasa Gunawardana Munasinghe Kariyawasam 11,260) ஐக்கிய தேசியக் கட்சி 22,450 வாக்குகளையும்(Mohammed Ehuttar Hadjiiar Maharoof 10,000) பெற்று தலா ஒரு பாராளுமன்ற உறுப்பினரைப் பெற்றன.
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
திருகோணமலை,
தேர்தல் அலசல்
Friday, March 12, 2010
வரும் தேர்தலில் - உருப்படியான முடிவெடுக்க முடியாத கூட்டமைப்பா? ஆலோசனை சொல்லிய கூட்டணியா? சிந்தித்து வாக்களியுங்கள் மக்களே!

உலக அரங்கில் ஒரு நன்மதிப்பைப் பெற்ற - நியாயமான கருத்துக்களை வெளிப்படுத்தும் தலைவரை -விடுதலைப் புலிகளும் - கூட்டமைப்பினரும் மிகமோசமாக விமர்சித்திருந்தாலும் இன்றும் தனது அதே கொள்கையுடன் எந்தக் கருத்துக்களை கடந்த தேர்தலில் முன்வைத்தாரோ அதே வழியில் மாறாமல் தெட்டத்தெளிவான உறுதியோடு நடைபோடுபவர் தான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி அவர்கள்.
விடுதலைப் புலிகளின் கட்டளைக்கு அமைவாக கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து அவரை வெளியேற்ற மாவட்டக் கிளைகள்மூலம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னெடுத்த சிலர் இப்போது உயிருடன் இல்லை. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பது பழமொழி. எந்த ஒரு தீர்மானத்துக்காக அவரை வெளியேற்ற முற்பட்டார்களோ அன்றே அந்த அமைப்பும் தன் நிலையிலும் ஆட்டம் கண்டது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதற்கு ஏற்ப அவர்களது அமைப்பு இரண்டாகப் பிளந்து பல அழிவுகளை ஏற்படுத்தியது. யாரும் செய்யத் துணியாத செயலை துணிந்து செய்தார் பிரிந்தவர். இதனால் அந்த அமைப்பு அடியோடு இன்று அழிவைத் தேடியது.
ஒற்றுமையே பலம் என்று பலரும் பலவிதமாகச் சொல்லுவார்கள். உண்மையான நேர்மையான ஒற்றுமை இங்கு காணப்படவில்லை. அதனால்தான் ஒன்றுபட்ட 4 கட்சிகளுள்ளும் இன்று பிரிவுஏற்பட்டுள்ளது. எந்த ஏகப் பிரதிநிதிகள் தமக்குக் கட்டளையிட்டரோ அவர்களது ஆதரவாளர்களை நிராகரித்தது ஒரு பிரிவு. ஜனாதிபதித் தேர்தலிலேயே பல முரண்பாடுகள். ஒருவர் தனித்துப் போட்டியிட இன்னொருவர் அவருக்கு குடைபிடிக்க - காங்கிரஸ் பகிஸ்கரிக்க - மக்களைக் கொன்ற மகா சேனாதிபதிக்கு வாக்களிக்க பலர் எதிரணியுடன் கைகோர்த்தனர்.
இந்த நேரத்தில் எனக்கு ஒரு பழைய யோசனை - இதற்கும் ஏதோ முட்டாள்தனமான கருத்தை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சில நாட்களுக்கு முன் தெரிவித்தார். அதாவது இலங்கையில் 2005 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களின் சார்பில் விடுதலைப்புலிகளால் எடுக்கப்பட்ட முடிவுதான் இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற மோசமான நிலைமைகளுக்கும், இன்றைய அழிவுகளுக்கும் காரணம் என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார். கூப்பிட்டவுடன் ஓடிச் சென்று குந்தியிருந்து அவர்கள் சொல்லுவதைக் கேட்டு - தலையாட்டிவரும் முட்டாள்கூட்டம் ஏதாவது உருப்படியான காரியத்தைச் செய்ததா? அவர்களை ஏகப் பிரதிநிதிகளாக்கி - தாம் பாராளுமன்றத்தில் ஏதோ வீரவசனம் பேசியதுதான் மிச்சம். உருப்படியாகச் செய்திருந்தால் அன்று 2005இல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திய ஐக்கியதேசியக் கட்சிக்கு ஆதரவு அளித்திருந்தால் இன்று ஜனாதிபதியாக மகிந்த வந்திருக்கவும்மாட்டார் - இப்படியொரு யுத்தமும் நடந்திருக்காது - இவ்வளவு மக்கள் நடுத்தெருவுக்கும் வந்திருக்கார். மந்திரியாயிருந்து ஆலோசனை சொல்பனும் உம்மாண்டியாயிருந்திருந்திருக்க முடியாது. இந்த உம்மாண்டிகளுக்காகத்தான் பல கடிதங்களை ஆலோசனையாக எழுதினார் தலைவர் ஆனந்தசஙகரி. இதில் ஒன்றையாவது செவி மடுத்திருந்தால் எவ்வளவு நடந்திருக்கும்.

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்த ஒரேயொரு வன்னிப் பிரஜைக்கும் என்ன நடந்ததென்பதை உலகறியும். 22 முட்டாள்களின் தலைவிதியை மட்டுமல்ல 225 பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலத்தை நிர்ணயிப்பதே ஜனாதிபதி தேர்தல் முடிவில் வரும் ஜனாதிபதியின் கைகளில் என்பதை எந்த ஒரு பாமரனும் அறிவான். இதை இதுவரை மறுதலித்து ஒரு வார்த்தை சொல்லாமல் - இப்போது சொல்வதன் அர்த்தமும் புரியவில்லை. இவற்றுக்காகத்தான் எப்போது ஏகப் பிரதிநிதிகள் என்று அலம்பத் தொடங்கினார்களோ - அன்றே தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஆனந்தசங்கரி தலைமையில் சிலர் வெளிப்படையாகவே எதிர்த்து வெளியேறினர்.
இன்று கூட்டமைப்பில் இவர்கள் செய்தவேலையைத் தெரிந்து ஏற்கனவே ஏகப்பிரதிநிதிகளுக்கும் ஒரு கடிதத்தையும் எழுதினார் . தீர்க்கதிரிசனமான நோக்கில் திரு. ஆனந்தசங்கரி தெரிவித்த கருத்துக்களை ஏகப்பிரதிநிதிகள் வாசிக்காவிட்டாலும் மக்கள் ஆற அமர இருந்து படிப்பது இன்றைய காலகட்டத்துக்கு அவசியம். கொஞ்சம் நிதானமாக அறிவை உபயோகிப்பது நன்று.
------
25-10-2007
திரு. வே.பிரபாகரன்
தலைவர் தமிழீழ விடுதலைப்புலிகள்
கிளிநொச்சி
அன்புள்ள பிரபாகரன்,
கொலைகளை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு செல்லவும்
கடந்த திங்கட்கிழமை அனுராதபுரத்தில் உம்மால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை நான் மிக வன்மையாக கண்டிக்கின்றேன். இந்த சம்பவம் யாரும் மகிழ்ச்சியடையக்கூடிய ஒரு நிகழ்ச்சியல்ல. நியாயமாக சிந்திக்கும் ஒவ்வொருவரும் உமது கொடூரமான இச் செயலுக்கு உம்மை திட்டத்தான் செய்வார்கள். இருப்பினும் மனைவி மக்களுடன் பாதுகாப்பாக வாழ்கின்ற ஒரு சிலர் உமது செயலை மிகைப்படுத்தி பாராட்டும் தெரிவிப்பர். உமக்கு பாராட்டு தெரிவிக்குமளவுக்கு உமது செயல் தகுதியானதல்ல. இந்த நடவடிக்கையில் 35 உயிர்கள் பலிகொள்ளப்படுவதற்கு காரணமாய் இருந்திருக்கிறீர். அவற்றில் 14 பேர் ஏழை சிங்கள குடும்பங்களில் இருந்து பிழைப்புக்காக விமானப்படையில் சேர்ந்துள்ளனர். மிகுதி 21 பேரும் உம்மால் கரும்புலிகளின் தற்கொலை படைக்கு பலாத்காரமாக இணைக்கப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட்டவர்களாவர். அவர்கள் கூட தத்தம் குடும்பங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்புள்ள ஏழைக்குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர். பத்திரிகைகளில் உம்மை நடுவில் வைத்து எடுக்கப்பட்ட 22 பேரடங்கிய போட்டோவில் உள்ள 22 பேரும் இறந்திருந்தால் உம்மை உண்மையான வீரனென பாராட்டியிருப்பேன். ஆனால் உம்முடன் படத்தில் தோன்றும் 21 ஏழைப்பெற்றோரின் பிள்ளைகளை பலியெடுத்தது வருத்தத்திற்குரியதாகும் .
உமக்கு பொருந்தக்கூடிய ஒரு பொருத்தமான தமிழ் பழமொழி “காது கேளாத ஒருவரின் காதில் சங்கு ஊதுவது” போலாகும்.
நான் எவ்வளவு புத்திமதி கூறினாலும் நீர் அதை செவிமடுப்பதில்லை. தமிழ் ஈழம் அடைய முடியாததென்றும் அப்படி அடைந்து விட்டால் கூட ஒரு நாள்தன்னும் அதை காப்பாற்ற முடியாது என்றும் உமக்கு தெரியும். சர்வதேச சமூகமும் அதை ஒருபோதும் ஆதரிக்காது. அப்படியிருந்தும் ஒருபோதும் அடைய முடியாததும், கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக அடைய முடியவில்லை என அறிந்திருந்தும் பல மனித உயிர்களை பலியிடுவதில் என்ன பயனை அடைய போகின்றீர். 70-80 ஆயிரம் உயிர்கள் இழக்கக் காரணமாக இருந்து பல்லாயிரக்கணக்கான விதவைகள், அநாதைகள் ஊனமுற்றோரை உருவாக்கவும், பல கோடி ரூபா பெறுமதியான சொத்து அழிவுக்கும் காரணமாக இருந்த நீர், இன்று மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வந்துள்ளீர். கிழக்கு மாகாணத்தை முற்று முழுதாக இழந்து விட்டீர். வட பகுதியையும் நீர் இழப்பது உறுதி.ஆனால் சில காலம் செல்லலாம். தமிழீழம் அடைவதற்கல்ல. உமது சுய கௌரவத்தை பாதுகாப்பதற்கான அம் முயற்சியில் வட பகுதியில் வாழும் தமிழினத்தை முற்றாக அழித்து விடுவீர். தமிழ் சமுதாயமோ அல்லது சர்வதேச சமூகமோ உமது இத்தகைய வழிமுறைகளை பாராட்டப் போவதுமில்லை, அங்கீகரிக்கப் போவதுமில்லை. தயவு செய்து எனது ஆலோசனைகளை தீவிரமாக பரிசீலிக்கவும். இன்னும் காலம் கடந்துவிடவில்லை. இந்திய முறையிலான அல்லது நீர் விரும்பும் ஏதோவொரு வகையான ஒரு நியாயமான தீர்வுத் திட்டம் ஏற்படுவதற்கு உடனடியாக உடன்படவும். நாம் காணும் தீர்வு தவணை முறையில் அமையாமல் எதிர்காலத்தில் மீண்டும் ஒரு போராட்டத்தை ஆரம்பிக்க வழிவகுக்காது ஒரு நிரந்தர தீர்வாக அமைய வேண்டும். மதி கெட்ட இத்தகைய செயல்களில் ஈடுபட முடியுமாக இருந்தால் கணக்கற்ற முறையில் தினமும் நடைபெறும் கொலைகள், ஆட்கடத்தல், பணம் பறித்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்கு ஏன் முடியவில்லை. அண்மையில் தென்மராட்சி பல நோக்கு கூட்டுறவு சங்க சமாஜ தலைவர் வெட்டிக் கொலை செய்யபட்டது நீர் அறிந்ததே. அத்தகையவொரு ஆட்கடத்தல், கொலை சம்பவத்தை காட்டிக்கொடுத்து எத்தகையவொரு குற்றச் செயல்களிலும் உங்களுக்கு சம்பந்தமில்லை என்பதை நிரூபித்துக் காட்டவும்.
தயவு செய்து ஒரு விடயத்தை உணரவும். நான் எந்தக் கொலையையும் கண்டிக்க தவறவில்லை என்பதோடு எக் காரணம் கொண்டும் கொலைகளை மறைக்க உதவுபவனும் அல்ல. எந்தவிதமான கொலைகளாக இருந்தாலும் அவற்றை நீர் நிறுத்தும் மறுகணமே ஏனைய கொலைச் சம்பவங்கள் தானாகவே நின்றுவிடும்.
வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ
மீண்டுமோர் பொன்னான வாய்ப்பு
26-07-2008
வேலுப்பிள்ளை பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்
கிளிநொச்சி
அன்புடைய தம்பி,
மீண்டுமோர் பொன்னான வாய்ப்பு
எனது கடிதங்கள் எதையும் நீர் இதுவரை பொருட்படுத்தவில்லை. நீர் உட்பட மக்களுக்கு தேவையான அமைதியை கொடுக்கக்கூடிய இனப்பிச்சனைக்கு ஓர் நிரந்தரமான தீர்வை எட்டக்கூடிய ஒரு பொன்னான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதென்பதை உமது கவனத்திற்கு கொண்டு வருவதற்காக இக் கடிதத்தை எழுதுகிறேன். எமது நாட்டையும் அதன் மக்களையும் அழிவிலிருந்து காப்பாற்றும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளேன். உமது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் உள்ள மக்களை விடுவிக்க வேண்டிய தார்மீக கடமை எனக்குண்டு. கிளிநொச்சி மக்களோடு வாழ்ந்து வளர்ந்து அம் மக்களை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி கிராமசபை தலைவராகவும், கிளிநொச்சியின் நகரசபையின் முதல் தலைவராகவும் பணியாற்றியதை நீர் அறிவீர். ஆகவே வன்னிப்பகுதி மக்கள் மீது எனது அக்கறை எவ்வளவு என்பதையும் நீர் விளங்கிக் கொள்வீர். தினமும் அரிய உயிர்கள் யுத்தகளத்தில் இழக்கப்படுகின்ற அதேவேளை உமது போராளிகளால் பிரயாணிகளின் பேரூந்துகள், படையினரின் பேரூந்துகள், புகையிரதம் ஆகியன கிளேமார், கண்ணிவெடி, கைக்குண்டு, குண்டு ஆகியவற்றால் இலக்கு வைக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் தாக்குதல்களிலும் பலர் உயிர் இழக்கின்றனர். எரியும் பேரூந்துகளிலிருந்து அதிஷ்டவசமாக தப்பியோடும் அப்பாவிகளையும், சேனை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள ஏழை அப்பாவிகளையும் உமது போராளிகள் விட்டு வைக்கவில்லை. காரியாலயத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், சிறுவர், சிறுமியர், கர்ப்பிணிகள், முதியோர் ஆகிய இவர்களும் இதில் அடங்குவர். உமது அர்த்தமற்ற எவருக்கும் எதுவித பிரயோசனமும் தராத யுத்தத்தால் 70 ஆயிரம் தொடக்கம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்கள் பலிகொள்ளப்பட்டுள்ளன. அனேகர் தமது கணவரையோ, மனைவியையோ பிரதான உழைப்பாளியையோ இழந்துள்ளனர். சிலர் கண் பார்வையும், கை கால்களையும் இழந்துள்ளனர். உம்மால் உருவாக்கப்பட்ட அநாதைகள் குறைந்த எண்ணிக்கையல்ல. பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் எத்தனை பேரை பலி எடுத்துள்ளீர்? தமது முன்னாள் பிரதமரை கொடூரமாக படுகொலை செய்தமையை இந்தியா என்றும் மன்னிக்குமா? பல சமூகத்தையும் சேர்ந்த பல்வேறு தலைவர்களை நீர் படுகொலை செய்தமையை இலங்கை மக்கள் மன்னிப்பார்களா? உம்மால் படுகொலை செய்யப்பட்டவர்களின் பிள்ளைகள் உம்மை மன்னிப்பார்களா? உம்மால் அழிக்கப்பட்ட பல பல கோடி பெறுமதியான தனியார், பொது சொத்துக்கள் பற்றி என்ன கூறுகிறீர்? உம்மால் அழிக்கப்பட்ட, ரயில்பெட்டிகள். எஞ்ஜின்கள், பஸ்கள், தொலைபேசி கம்பங்கள், மின்சார கம்பங்கள் கேபிள்கள், என்பவற்றின் பெறுமதி என்ன? தலைமன்னார் தொடக்கம் மதவாச்சி, காங்கேசன்துறை தொடக்கம் வவுனியா, மட்டக்களப்பு பாதையிலும் மொத்தம் 200 கி.மீ தூரத்திற்கு மேற்பட்ட பாதையில் தண்டவாளங்கள், சிலிப்பர் கட்டைகள், கற்கள் எதையும் நீர் விட்டுவைக்கவில்லை. பல வருட காலமாக பிள்ளைகள் குப்பி விளக்கு வெளிச்சத்திலும், நிலவு வெளிச்சத்திலும் படிக்க விட்டீர். ஆறு மணித்தியால நேரத்தில் கொழும்புக்கு வர வேண்டிய நேரத்தை 36-48 மணி நேரம் வரை நீடிக்க வைத்துவிட்டீர். மக்களை பட்டினி போட்டீர். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு பெரும் தொகையான மக்கள் இடம்பெயரும் போது இறந்தவர்கள் எததனை பேர்? சுதந்திரமாக வாழ்ந்த மக்களுக்கு விடுதலை பெற்றுத்தருவதாக கூறி அவர்களை அடிமைப்படுத்தினீர் வடக்கு கிழக்கு பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கு இனியும் இழப்பதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. ஏழைகள் படு ஏழைகளாகவும:, பணக்காரர் பிச்சைக்காரர்களாகவும் ஆக்கப்பட்டனர். பல லட்சக்கணக்கான மக்கள் தங்க ஆபரணங்கள், வீடுகள் உட்பட அத்தனையையும் இழந்தனர். சிலர் கணவன்மாரை இழந்தனர், பலர் தம் பிள்ளைகளை இழந்தனர். ஏழைப் பெற்றோர்களின் பிள்ளைகளை நீர் பலாத்காரமாக பிடித்துச் சென்று அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துவிட்டு அவர்களை மனித குண்டுகளாக்கி அவர்களின் உடல்களை சிதற வைத்தீர். இவை அனைத்தும் தமிழ், முஸ்லீம் மக்கள் பட்ட துன்பத்தில் ஒரு சிறு பகுதியே. அகதி முகாம்களில் முஸ்லீம் சகோதரர்கள் பலர் 15 ஆண்டுகளுக்கு மேல் வாடுகின்றனர். அதேபோல சில தமிழர்களும். எல்லாவற்றுக்கும் மேலாக மக்களுக்கு கொடுக்கும் பெரும் வேதனை இத்தனை துன்பங்களை அனுபவித்த பின்பும் ஆங்கிலத்தால் எழுதக்கூடிய சில சிங்கள எழுத்தாளர்கள் என்றோ மறைந்து போன சீதனப் பிரச்சனை, சாதிப் பிரச்சினைப் பற்றி கூறுவதாகும். சிலர் நான் எவரிடமும் காணாத யாழ்ப்பாண மக்களின் உயரிய பாகுபாடு மனப்பான்மை பற்றிப் பேசுகின்றனர். இன்று யாழ்ப்பாணத்து மக்கள் மிகக் கீழ்மையான நிலையில் இருந்து கொண்டு அனுதாபத்துக்கும் ஆதரவுக்கும் ஆளாகியுள்ளனர்.இதைத் தவிர ஓர் சாதாரண சிங்கள மகனை சட்டத்திற்கு பயந்த நல்லடக்கமும், மரியாதையுள்ள மனிதனாகத்தான் நான் காண்கிறேன். அவர்கள் தமிழ் மக்கள் மீது எந்தவிதமான விரோதமும் காட்டுவதில்லை. தமிழர்கNhடு சம உரிமையுடன் வாழ விரும்புகின்றனர். தென்னிலங்கையில் வாழ்கின்ற அரைவாசிக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் மீது முழு அனுதாபத்துடனும் நட்புடனும் சமாதானமாகவும், அமைதியாகவும் உமது கட்டுப்பாட்டில் இருந்தபோது வாழ்ந்த நிலையிலும் பார்க்க மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்கின்றனர்.
தயவு செய்து உமது நடவடிக்கைகள் அத்தனைiயும் நிறுத்தவும். யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் அமைந்திருந்த சிங்கள மகா வித்தியாலயங்களில் ஆயிரக்கணக்கான சிங்கள மாணவர்கள் கல்வி கற்றனர். சிங்களப் பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான தமிழ் பாடசாலைகள் அன்றும் இருந்தன. இன்றும் இருக்கின்றன. அன்று எங்கும் சமாதானம் நிலவியது. யாழ் மாநகர சபையில் சிங்கள உறுப்பினர்களும், முஸ்லீம் மேயர்களும் இருந்திருக்கின்றனர். சிங்களவர், தமிழர், முஸ்லீம் மக்கள் மத்தியில் எதுவித முரண்பாடுகளும் இருக்கவில்லை. நாம் சமாதானமாகவே வாழ்ந்தோம். நாடு முழுவதும் பல்வேறு உள்ளுராட்சி மன்றங்களில் தமிழ் அங்கத்தவர்கள், உப தலைவர்கள், தலைவர்கள் அனேகர் பணியாற்றுகின்றனர். 1983 ம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரம் நாட்டின் வரலாற்றில் ஒரு கறுப்பு புள்ளியே. அது திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட ஒரு செயலாகும். இன்றும் நாடு முழுவதிலும் பல்லின மக்களும் பூரண சமாதானமாக வாழ்கின்றனர். தமிழர்கள் இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை. உமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களை அழிவை நோக்கி அழைத்துச் செல்கிறீர். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த மக்களில் அரைவாசி பேர் இன்று இல்லை. இந்த வருடம் மட்டும் யுத்த முனையில் 5000 இற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்களை நீர் பலி கொடுத்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சிங்களவரோ, தமிழரோ, முஸ்லீம்களோ எவரிலும் ஓர் உயிரைத்தானும் இனி இழக்க நாம் தயாரில்லை. நம் இலங்கையரே தவிர உலகம் பெருமளவு முன்னேற்றம் கண்டுள்ளது. உமது நடவடிக்கைகள் தமிழ் மக்களின் முன்னேற்றத்தை பூரணமாகவும், சிங்கள, முஸ்லீம் மக்களின் முன்னேற்றத்தையும் பெருமளவிலும் பாதித்துள்ளது.
இதோ மீண்டும் ஒரு பொன்னான வாய்ப்பு உம்மை தேடி வருகிறது
இந்த வாய்ப்பு ஆண்டவனால் அளிக்கப்பட்ட இந்த வாய்ப்பை இறுகப் பற்றிக்கொளளவும்;. கொழும்பில் விரைவில் கூடவுள்ள சார்க் நாடுகளின் மாநாட்டில் சார்க் நாட்டுத் தலைவர்கள் ஒன்று கூடி தத்தம் நாடுகளிலுள்ள பிரச்சினைகள் பற்றி சந்தித்து பேசவுள்ளனர். அதில் மிக முக்கிய பிரச்சினை பயங்கரவாதப் பிரச்சினையாகும். எனது கருத்தின்படி நீர் ஒருவர் மட்டும் தீர்மானித்தால் பயங்கரவாதத்தை ஒரு நாளைக்குள் அற்றுப் போகச் செய்யலாம். சார்க் மாநாட்டு நேரம் உமது ஒருதலைபட்சமான யுத்த நிறுத்தத்தை பெரும் கேலிக்கூத்தாகவே எடுத்துக் கொள்வர். என்னுடைய ஆலோசனையை ஏற்று பின்வரும் ஐந்து பிரகடனங்களை உடனடியாக மேற்கொள்வீரானால் சார்க் நாடுகளின் தலைவர்கள் உட்பட அனைவரும் எமது பிரச்சினையில்அக்கறை கொள்வர். சார்க் மாநாட்டுத் தலைவர்களுக்கு இலங்கை இனப்பிரச்சினையிலும் பார்க்க வேறு முக்கிய பிரச்சினை இருக்குமென்று நான் நம்பவில்லை. ஆகவே அவர்களின் நிகழ்ச்சி நிரலில் இலங்கையின் இனப்பிரச்சினை இடம்பெற்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை. எது எப்படியிருப்பினும் பயங்கரவாதம் விவாதிக்கப்படவிருக்கும் ஒரு விடயமாக இருப்பதால் எமது இனப்பிரச்சினையும் விவாதிக்கப்படலாம். ஆகவே பின்வரும் பிரகடனத்தை செய்யுமாறு உம்மை கேட்டுக் கொள்கிறேன்.
01. ஒருதலைபட்சமாக ஓர் நிரந்தர போர்நிறுத்தத்தை பிரகடனப்படுத்தி இலங்கை அரசையும் அவ்வாறு செய்ய கோரவும்,
02. இறுதியாக இனப்பிரச்சினை தீரும் வரை ஆயுதத்தை எந்தவிதத்திலும் உபயோகிக்கமாட்டேன் என்று கூறி ஆயுதத்தை கீழே வைப்பதாகவும்,
03. பிரிவினை கோரிக்கையை கைவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு காண சம்மதிப்பதாகவும்,
04. சார்க் நாட்டுத் தலைவர்களை மத்தியஸ்தர்களாக ஏற்பதாகவும்,
05. சார்க் நாட்டு தலைவர்களின் சிபாரிசை தீர்வாக ஏற்பதாகவும்
பிரகடனப்படுத்தவும். சர்வதேச சமூகம் முற்று முழுதாக உமது தனிநாட்டுக் கோரிக்கையை நிராகரித்திருப்பதை நீர் அறிவீர். பிரிவினை கோரிக்கையை கைவிட சம்மதிக்கும் பட்சத்தில் முழு உலகும், குறிப்பாக சார்க் நாடுகள் இந்தியாவின் தலைமையில் எமது பிரச்சினையை தீர்ப்பதற்கு உதவ முற்படுவர். இது ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு ஜனநாயகப் பாதைக்கு திரும்புவதற்கு நல்லதோர் வாய்ப்பாகும். நீர் ஜனநாயகப் பாதைக்கு திரும்புவதற்கு கிழக்கு மாகாணத்தில் நடப்பவையை நல்ல முன்னுதாரணமாக கொள்ளலாம். நிர்வாகத்தில் பங்கு கொள்வதற்கு உமக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும். என்னைப் பொறுத்தவரையில் நீர் ஜனநாயகப் பாதைக்கு திரும்புவதற்கு வேண்டிய சகல உதவியையும் மேற்கொள்ள முடியும். இந்த விடயத்தில் நிர்வாகத்தில் பங்கெடுப்பது உட்பட நான் எந்தவித நன்மையையும் பெறப்போவதில்லை. நாட்டின் கடும் போக்காளர்கள்கூட தமது நிலைப்பாட்டை மாற்றி திருப்திகரமான தீர்வை காண மகிழ்ச்சியுடன் ஒத்துழைப்பர் என்பதை நம்பிக்கையுடன் கூறிக் கொள்ள விரும்புகிறேன். எமது இனப்பிரச்சினை சார்க் உச்சி மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறுமா என்பது தெரியாது. ஆனால் நிச்சயமாக பயங்கரவாதம் ஒரு நிகழ்ச்சியாக இருப்பதால் இனப்பிரச்சினை பற்றி பேசுவது தவிர்க்க முடியாததாகும்.
ஆகவே எனது ஆலோசனையை ஏற்று உமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவும். அதேநேரம் இனப்பிரச்சினை சம்பந்தமாக சார்க் நாடுகளின் தலைவர்களுடன் பேச வேண்டுமென்று ஜனாதிபதி அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன்.; கொள்கிறேன்.
இப்படிக்கு
அன்புடன்
வீ. ஆனந்தசங்கரி
தலைவர் – த.வி.கூ
பத்திரிகைச் செய்தி 10.08.2008
அரச படைகளும் விடுதலைப் புலிகளும் கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும்
முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு அண்மையில் இராணுவம் மேற்கொண்ட செல் தாக்குதலால் ஒன்றரை வயது குழந்தையை பலி கொண்டதோடு 18 அப்பாவி பொது மக்களும் படுகாயமடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து இடம்பெற்ற இன்னுமொரு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டதாகவும், சில வீடுகள் சேதத்துக்குள்ளானதாகவும் அறிய வருகிறது. இதேபோன்ற சந்தர்ப்பத்தில் ஒரு குழந்தையை அல்லது தமது உறவினர் ஒருவரை இழப்பவர்களாலேயே இந்த இழப்பின் வேதனையை உணர முடியும். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் யார்? விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அகப்பட்டுக் கொண்டார்கள் என்பதைத் தவிர இவர்கள் சமூகத்திற்கு செய்த குற்றம் என்ன? இவ்வாறு துன்பப்படும் மக்களின் துன்பத்தை போக்கி நிம்மதி பெருமூச்சுவிட வைக்க முடியாவிட்டால் நாம் பௌத்த தர்மத்திற்கு கட்டுப்பட்டு வாழ்கிறோம் என்று எவ்வாறு கூற முடியும்? எது நடப்பினும் யுத்தம் தொடர வேண்டுமென்று வாதாடுகின்றவர்கள் இன்றும் நம் நாட்டில் வாழ்கின்றார்கள். இனப்பிரச்சனை தீர்விற்கு தொடர்ந்தும் முட்டுக்கட்டையாக இருப்பவர்களும் அவர்களே.
துரதிஷ்டவசமாக நம் நாட்டின் நிலைமை இதுதான். இந் நாட்டையும் அந்த நாட்டின் மக்களையும் நேசிக்கும் நாட்டுப்பற்றாளனாகிய நான் ஓர் உயிரைத்தன்னும் வீணாக இழக்க விரும்பவில்லை. நம் நாட்டில் சரியாக கணிப்பிடின் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளார்கள். அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடக்கின்ற இந்த யுத்தத்தில் 50 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் வடகிழக்கில் இடம்பெயர்ந்து பல துன்பங்களை அனுபவித்துள்ளனர். முறையான உணவு, உடை, இருப்பிடம், சுகாதார வசதி அன்றி வாழ்வதோடு தமது சொத்துக்களை முற்றாக இழந்தும் உள்ளனர். இவர்கள் அனைவரும் அப்பாவி பொது மக்களே. விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் அனைவரையும் ஒரு சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றதுபோல் ஆகிவிட்டது. இன்று தாம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என நன்கு அறிந்தும் உண்மை நிலையை நேர்மையாக மக்களுக்கு தெரிவித்து ஒருதலைபட்சமாக வேனும் யுத்த நிறுத்தத்தை பிரகடனப்படுத்தி, ஆயுதங்களை கைவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்ப வேண்டும். அதேபோன்று அரசும் செயற்பட்டு விமானத் தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும். விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுடன் செயற்படாத பட்சத்தில் அவர்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால் அரசாங்கம் தம் மக்கள் எப்பகுதியில் வாழ்ந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க தவறுமேயானால் அரசாங்கம் தனது மதிப்பை இழந்து விடும்.
மிக விரைவில் கிளிநொச்சியிலும் மக்கள் இடம் பெயர வேண்டிய நிலைமை உருவாகும். ஏற்கனவே பல்வேறு இடங்களில் இடம்பெயர்ந்த மக்கள் பலாத்காரமாக கிளிநொச்சிப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்காக இடம்பெயர்ந்தவர்களுக்கு தங்குமிடம், உணவு, சுகாதார வசதி ஆகியவை செய்யப்பட வேண்டும். அதேவேளை விடுதலைப்புலிகள் தமது இரும்பு கதவை திறந்து மக்கள் தம் இஷ்டம்போல் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு பிரவேசிக்க அனுமதிக்க வேண்டும். குடாநாட்டில் இருந்து வன்னியில் பலாத்காரமாக குடியேற்றப்பட்டவர்கள் அனுமதி வழங்கப்பட்டால் தம் சொந்த வீடுகளுக்கே திரும்பிச் செல்லும் வாய்ப்பு உண்டு. அதேபோன்று அரசும் விடுதலைப் புலிகளின் பிரதேசத்திலிருந்து தப்பி வரும் மக்கள் தமது பகுதியை வந்தடைய ஏதுவாக ஆதரித்து உதவ வேண்டும்.
ஆகவே யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரு பகுதியினரும் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் இக்கட்டான இக் கட்டத்தில் சில தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடு செல்வதற்கும் தொடர்ந்து பிறநாட்டில் சுற்றுலா செய்வதற்கும் ஏதுவாக அண்மையில் பாராளுமன்றத்தில் மூன்றுமாதகால விடுமுறை கேட்டுப் பெற்றமை கண்டிக்கப்பட வேண்டும்.
வீ. ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
Anandasangaree,
LTTE,
TNA,
TULF,
தேர்தல் அலசல்
Friday, February 26, 2010
நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த மதிகெட்ட ........ நினைத்து......பகுதி - 1
தலைப்பை பார்த்துவிட்டு என்மீது யாரும் கோபம் கொள்ள வேண்டாம்! உண்மையைத்தான் எழுதுகிறேன். எதிர்க்கட்சியாக ஒரு காலம் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களை கொச்சைப்படுத்தி கேட்டது தமிழீழம் வாங்கினது ஜப்பான் ஜீப் என்று சொல்லி அவர்களுடைய ஜீப்புக்களையும் பறிமுதல் செய்து அல்லது கொழுத்தி சேதம் விளைவித்த வீரர்கள் இன்று என்ன பண்ணினார்கள்? பண்ணுகிறார்கள்? -
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
தேர்தல் அலசல்
Subscribe to:
Posts (Atom)
