அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, August 12, 2008

2008 மூளாய் பிள்ளையார் கோவில் திருவிழா - 1






எனது சொந்த ஊரான மூளாயில் கோயில் கொண்டிருக்கும் பிள்ளையார் முருகன் கோவில்கள் இரண்டும் அருகருகே இருக்கின்றன. தேரோடும் வெளிவீதி ஒன்றுதான். தேரும் ஒன்றுதான். அண்ணனும் தம்பியும் இப்படியல்லவா இருக்க வேண்டும் என்பதற்கு எமது ஊர் ஓர் முன்மாதிரி. இந்த வருடம் 2008 - பிள்ளையார் கோவிலில் (சித்திரைச் சித்திரைக்கு தீர்த்தம் நடைபெறும் - முருகனுக்கு பங்குனி உத்திரத்தில் தீர்த்தம்) நடைபெற்ற திருவிழாக்களின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை எடுத்து அனுப்பிய தம்பிகள் பார்த்தீபனுக்கும் விபுலனுக்கும் எனது நன்றிகள்.

No comments: