
தேர்தல் திணைக்களம் கூட இதுவரை தனது வலைத்தளத்தை ஆரம்பிக்கவில்லை. அதற்கு முன்பாகவே வீரகேசரி தனது பணியை ஆரம்பித்திருக்கிறது.
இப்பணியில் கார்த்திக், நிர்ஷன், சந்திரா, நிஷாந்தி, நிரோஷினி, ஜது, பிரசன்னா, ஸ்ரீபிரசன்னா, சுஜி, உமா, லூசியஸ், ஜெனி, கவிந்தன், மாயன் ஆகியோர் இணைந்திருக்கிறார்கள். இவர்களுக்கு கிருத்தியம் தனது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றது.
No comments:
Post a Comment