அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, October 13, 2008

கிருத்தியத்தின் வாசகர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பும் - சில மாற்றங்களும்

கடந்த ஒக்டோபர் 02. மகாத்மா காந்தி ஜனனதினம் - கட்டுரை வேண்டும் என்ற செய்திக்கும், 30.09.2008 வாசகர்களின் கவனத்திற்கு என்ற தலைப்பிட்ட செய்திக்கும் எந்தவிதமான கருத்துக்களும் இன்றுவரை தெரிவிக்கப்படாதமையால் அடியேன் எனது கிருத்தியப்பதிவில் தொடர்ந்தும் அரசியல் சம்பந்தமான கட்டுரைகளை இடுவதெனவும் முன்னர் குறிப்பிட்டதைப்போல தனியாக சமயத்திற்கு இதை ஒதுக்க முடியாதிருப்பதையும் மிகவும் தயவுடன் தெரிவிக்கின்றேன்.

No comments: