அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Friday, July 29, 2011

இன்று ஜூலை 29 - கலாநிதி நீலன் நினைவு - இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தான நாள்!

கடந்த கால ஈழத் தமிழர் வரலாற்றில் இன்றைய நாள் மிக முக்கியமான ஒரு நாளாகும்!

1987 ஜூலை 29இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது!

அன்றைய இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தி அவர்களும் இலங்கையின் ஜனாதிபதி ஜேஆர்.ஜெயவர்த்தன அவர்களும் ஒப்பந்தத்தில் கைச்சாடும் காட்சி!


ஒப்பந்தம் கைச்சாத்தாகிய பின் விமான நிலையத்தில் நடைபெற்ற கடற்படை வீரரின் அணிவகுப்பில் தாக்கப்படும் காட்சி!


1999 ஜூலை 29 கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்கள் படுகொலை




1983 இனக்கலவரம் பற்றி புதுடில்லியில் பத்திரிகையாளர் மாநாட்டில் கலாநிதி நீலன் அமரர் அமிர் மற்றும் வி. பஞ்சாட்சரம்.

No comments: