அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, June 5, 2013

அமரர்கள் மு.சிவசிதம்பரம், சி. நமசிவாயம் ஆகியோரின் நினைவு


தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் மு.சிவசிதம்பரம், கூட்டணியின் யாழ்ப்பாணக்கிளை உபதலைவரும், யாழ்ப்பாண வரத்தகர் சங்கத் தலைவருமாகிய சின்னத்தம்பி நமசிவாயம் JP ஆகியோரின் நினைவு தினமான ஆனி 5ஆம் நாளான இன்று கூட்டணியின் தலைமைக் காரியாலயத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்களின் தலைமையில் கட்சியின் முக்கிய பிரமுகர்களும் ஆதரவாளர்களும் மறைந்த தலைவர்களை நினைவுகூர்ந்து தமது அஞ்சலிகளைத் தெரிவித்தனர்.


No comments: