அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, June 10, 2013

யாழ். மாநகர சபை குடிநல - சுகாதார வாரமலர் மற்றும் வெள்ளிவிழா மலர்

யாழ்ப்பாண மாநகர சபையின் குடிநல - சுகாதார வாரம் 1968ஆம் ஆண்டிலும் வெள்ளிவிழா 1974இலும் கொண்டாடப்பட்டபோது வெளியிடப்பட்ட மலர்களின் பிரதிகளை இங்கே ஆவணப்படுத்தலுக்காகப் பதிவிடுகிறேன். மூலப்பிரதி கிடைத்ததும் மாற்றி சீர்செய்வேன்.


No comments: