![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiW7RWYllc9I_YpxPwksqwQuzKDvEO6crjlk9XTei_0NnlAZgaRtu5uxyDTMz_12rUFP-r9k4dGHWevL9YMzDrFLD-GB-89iZnhSjYhS7EGq-Bgd_JtGFIiFanYjaTiBs5Fln1VwhQ2XUOs/s400/amir1.jpg)
தன்னலமற்றுப் பணிபுரிந்த பலரை (அவர்களில் அமிர்தலிங்கம் அவர்களும் ஒருவர்) புறந்தள்ளி குற்றம் சுமத்தியவர்கள் தற்போது மீள நினைப்பது மகிழ்ச்சியைத் தருகிறது!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTRqaJ1t_Fg1iyjyw678tk6JIZCTeajRlwbgONnhYSXEEFSIyBLFz3Wq5p9no8SbodvrZZGBD-APDdijb1srC_jBuqGmu_zNto9x5UxMWgTpSuZsBtKlld8e8P6aTMqiHBWRyqE8XqM8yV/s400/neelan_top%5B1%5D.jpg)
ஒரு விடுதலை இயக்கத்துக்குப் பாராளுமன்றத் தேர்தல் முக்கியமானதல்ல – ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இப்படியான அனாதரவான நிலையில் தவிக்கம் தமிழ் மக்களுக்காக அரசுக்கு அஞ்சாமல் - புத்தபிக்குவுக்குப் பயப்படாமல் _ சிங்கள மக்களின் தயவை எதிர்பார்க்காமல் - குரல் கொடுக்கக்கூடிய, வாதிடக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு உரிய உரிமைகளைப் பயன்படுத்தி போராடக்கூடிய ஒரு பிரதிநிதி விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தால் ஓரளவு பாதுகாப்பாக இருக்கலாமல்லவா என்பதை இலட்சிய இதயங்கள் சிந்திக்க வேண்டும். ( இலட்சிய இதயங்களோடு என்ற நூலில் இருந்து)
No comments:
Post a Comment