அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, April 15, 2009

3 வது ஆண்டில் காலடி பதிக்கும் தமிழ்வெளிக்கு எமது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!!!

இணையத்தள வரலாற்றில் சிறப்பான பணியை வழங்கும் தமிழ்வெளி தனது 3 வது ஆண்டில் காலடி பதிக்கும் நிகழ்வு ஒரு வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. பல பதிவர்களை ஒன்றுதிரட்டி எழுத்துப் பணிக்கு உரிய இடம் கொடுத்து வருவதை நாம் பாராட்டாமல் இருக்கமுடியாது. வாசகர்களிலும் பதிவர்களிலும் ஒருவனாக அவர்களது பணியை வாழ்த்துவதில் மனநிறைவடைகிறேன்!!!

தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி!!!
ஓங்கட்டும் தமிழர் குரல்!!!
வாழ்க தமிழ்வெளி!!!
வளர்க தமிழ்த்தொண்டு!!!

No comments: