அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, August 15, 2009

இந்திய சுதந்திர தினம் இன்று! எம் தாய் நாட்டின் சுதந்திரதினம் எமக்கும் ஒரு மகிழ்வைத் தருகிறது!

ஈழத்தவனாயிருந்தாலும் எம் தாய் நாட்டின் சுதந்திரதினம் என்ற செய்தியைக் கேட்கும் போது எமக்கும் ஒரு ஆனந்தமான உணர்வு ஏற்படுகிறது! முன்னைய காலங்களில் சுதந்திரப் போராட்டக் கதைகளையும் - வரலாறுகளையும் படிக்கும்போது முன்னைய தலைவர்களின் அப்பழுக்கற்ற தூய்மையான சமூகப் பணியை மிக எளிதாக அறிய முடிகிறது! இன்றைய சுதந்திரத் திருநாளில் என் பங்குக்கு சில புகைப்படங்களை தேடி எடுத்து தொகுத்து பதிவிலிட்டிருக்கிறேன். குறையிருந்தால் மன்னிக்கவும். வாழ்க பாரதம்!























































No comments: