அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, August 23, 2009

இலங்கைப் பதிவர்களின் சந்திப்புப் பற்றிய தகவல்களை உடனே தாருங்கள்!

இன்று காலையில் கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் இடம்பெற்ற இலங்கைப் பதிவர்களின் சந்திப்பு மிக நல்ல முறையில் நடந்ததாகவும் சுமார் 80 பதிவர்கள் கலந்து கொண்டதாகவும் தகவல் - வந்தியத் தேவனுடன் இதுபற்றி தற்போது கதைத்தபின் உடனடியாகப் பதிவிலிடுகிறேன்!பரிமாறப்பட்ட விடயங்கள் கலந்து கொண்ட பதிவர்கள் பற்றிய விபரங்களையும் புகைப்படங்களையும் பதிவிலிட்டுக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் எம்போன்ற பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் நிகழ்வுகளை உடன் தெரியப்படுத்துமாறு அன்போடும் - பணிவோடும் வேண்டுகிறேன்!

No comments: