அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Friday, November 6, 2009

கடந்த வருடம் பனிக்காலத்தில் என் கைத்தொலைபேசியிலிருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்
















இதில் சில படங்கள் ஓடும் பேருந்திலிருந்து எடுத்தபடியால் தெளிவாக இல்லை. மன்னிக்கவும்.

12 comments:

Ramesh said...

மிக அழகாக இருக்கிறன முகுந்தன்

Unknown said...

முதலாவது படத்தைத் தவிர மற்றைய எல்லாமே எனக்குத் தெளவாகத் தெரிந்தது....
அழகாக இருக்கிறது....
எனினும், உங்களுக்கு கொடுமையாக இருந்திருக்கும் என?

maruthamooran said...

superb mukunthan

யோ வொய்ஸ் (யோகா) said...

nice photos mukunthan anna

Unknown said...

படங்கள் அனைத்தும் அழகாக உள்ளன, இதை வைத்துப் பார்க்கும் போது உயர்ரக நவீன தொலைபேசி வைத்திருக்கின்றீர்கள் என நினைக்கின்றேன். அப்படித் தானே!

இனி படங்களையும் கொண்டு தளத்தை அசத்துங்க முகுந்தன்.

Bavan said...

அழகாகன படங்கள்..:)

Jana said...

ஹீற்றர் வேலை செய்யாட்டி பாடு திண்டாட்டம்போலதான் இருக்கு..

டிலான் said...

வணக்கம் முகுந்தர்.
படங்கள் பார்க்கவே நடுங்குது. உள்ள கொஞ்சம் சூடா விட்டாத்தான் தாக்கு பிடிக்கும்போல??
2,3,7,10,11,13 படங்கள் தரைத்தளத்தில் நின்று எடுத்திருக்கிறியள்.,45,6,8,9,12 பிரயணாங்களில் எடுத்திருக்கிறியள். அது சரி தலைவா..முதலாவது படம் பறந்துகொண்டு எடுத்திருக்கிறியள்போல!!

Muniappan Pakkangal said...

Nice Thanga Muhunthan,how are there in that chillness.

ilangan said...

wow beautiful

Admin said...

அழகான படங்கள்

தங்க முகுந்தன் said...

நன்றிகள் - வருகைதந்த அனைவருக்கும்!
ரமேஷ்!
புருஷோத்தமன்!
யோவொய்ஸ்!
பவன்!
இலங்கன்!
சந்ரு!

கனககோபி!
கொடுமை? இன்று கதைத்தபோது புரிந்திருக்குமே! இயற்கையை ரசிப்பவன் நான்! எப்போது பனிகொட்டத் தொடங்குமோ அப்போதே ஓடிப்போய் குதித்து விளையாடுவேன்! விரைவில் - ஒரு பதிவில் இதைப் பற்றி எழுதுவேன்!

ஈழவரே!
உயர் ரகம் ஒன்றுமில்லை! பாவித்த பழைய தொலைபேசி - நண்பனொருவன் தந்தான் அதில் இருக்கிறது இந்த வசதி அவ்வளவுதான்! ஏற்கனவே படங்கள் போட்டிருக்கிறேன். தொடரும்! அசத்துறதெல்லாம் நீங்கள்தான்!

ஜனா!
ம்...அது இல்லாட்டில் விறைச்சு எப்பவோ போயிருப்பம்!

முனியப்பன் பக்கங்கள்! அந்தநினைவுகளை தனியாக பதிவிடுகிறேன் விரைவில்!