அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, June 27, 2009

இலக்கியகலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை ஐயா அவர்களின் 110ஆவது பிறந்த தினம் இன்று!

இன்று இலக்கியகலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை ஐயா அவர்களின் 110ஆவது பிறந்த தினமாகும். ஐயாவின் நினைவையொட்டி இலங்கை அரசால் 1999இல் வெளியிடப்பட்ட முத்திரையையும் இத்துடன் இணைத்துள்ளேன்.


ஐயாவைப் பற்றிய ஒரு கட்டுரை இன்றைய தினக்குரலில் வெளியாகி இருந்தது. அதனை இங்கு இணைத்துள்ளேன்.

நன்றி - தினக்குரல்

No comments: