அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, June 20, 2009

எனது (சில) கடிதங்களுக்கான பதில்கள்

எனது (சில) கடிதங்களுக்கான பதில்கள் என்ற இத்தொகுப்பில் என்னால் பல வருடங்களுக்கு முன்னர் மனிதாபிமான அடிப்படையில் எழுதப்பட்ட பலவற்றுக்கு பதில் கிடைக்காவிட்டாலும் ஒரு சிலகடிதங்களுக்கு வந்த பதில்களை இங்கு நான் - ஆவணப்படுத்துவதற்காகவும் தகவலுக்காகவும் பதிவிடுகிறேன்.

அனுராதபுரம் விவோகானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தில் நான் 1975 தொடக்கம் 1977 இனக்கலவரம் வரை படித்தேன். அந்தப் பாடசாலையை அருகிலிருந்த சாஹிராக் கல்லூரியுடன் இணைக்க எடுத்த முயற்சிகளுக்கு என்னால் பழைய மாணவன் என்ற முறையில் முடிந்தவரை அன்று அதிபராயிருந்த ஜனாப் ஜெ. ஜூனைட் அவர்களுடன் இணைந்து தனியாக இயங்க என்னால் முடிந்ததைச் செய்தேன். இப்பொழுதும் மிகக் குறைந்தளவு மாணவர்களுடன் தனித்து இயங்கும் இப்பாடசாலையின் நிலை மிகவும் சோதனையில்தான் உள்ளது.








சித்தன்கேணியில் நடைபெற்ற விமானத்தாக்குதல்பற்றி எழுதியது.




யாழ்ப்பாணம் செல்லும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சகைள் பற்றியது




No comments: