அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, October 27, 2008

தீபாவளி நல் வாழ்த்துக்கள்


நாட்டில் நிலவும் அனைத்து அநீதிகளும் அகன்று
தமிழர்களின் வாழ்வில் நிரந்தரமானதும் கௌரவமானதுமான
ஒரு அமைதியான நிரந்தரத் தீர்வு ஏற்பட
எல்லாம் வல்ல பரம்பொருளை இன்றைய நாளில் பணிந்து வேண்டி
கிருத்தியத்தின் வாசகர்களுக்கும் ஏனைய வலையுலக பதிவு வாசகர்களுக்கும்
எனது அன்பான தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

No comments: