அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Friday, October 31, 2008

முன்னை நாள் பாரதத்தின் பிரதமர் அன்னை திருமதி இந்திரா காந்தி அவர்களின் நினைவு நாள் - இன்று



ஈழத் தமிழர் பிரச்சனையில் தனது ஆதரவை நல்கிய முன்னாள் இந்தியப் பிரதமர் அன்னை திருமதி இந்திரா காந்தி அவர்களை இன்றைய இக்கட்டான நிலையிலும் நன்றியுணர்வுடைய ஈழத் தமிழர்கள் நினைவு கொள்வார்கள் என்பது எனது அசைக்கமுடியாத கருத்தாகும்.

1 comment:

Sanjai Gandhi said...

இந்த இரும்பு பெண்மணிக்கு என் அஞ்சலியையும் இங்கே பதிவு செய்கிறேன். :(