அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, October 15, 2008

வாசகர்களுடன் ஒரு நிமிடம்!

தற்காலிகமாக பதிவிலிருந்து எடுக்கப்பட்ட சகல அரசியல் சம்பந்தமான பதிவுகளும் தற்போது மீண்டும் கிருத்தியத்திலேயே பதிவாகியுள்ளன.
தந்தை செல்வா என்ற புதிய பதிவில் அவரைப் பற்றிய செய்திகள் மாத்திரம் பதிவாகும். அங்கிருக்கும் தனிப்பட்ட பதிவுகள் இன்னும் ஓரிரு நாட்களில் கிருத்தியத்தில் குறிப்புக்களுடன் பதிவாகும் என்பதையும் வாசகர்களுக்குத் தெரிவிக்கின்றேன்.

நன்றி.

No comments: