அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, March 11, 2010

தலைவர்களின் ஒன்றுபட்ட நிகழ்வுகளில் சில........

பலருக்கு பல விடயங்கள் தெரியாதமையினால் நடந்த சில சரித்திர உண்மைகளை ஆதாரத்துடன் இணைக்கவேண்டி இருக்கிறது. ஒன்று (ACTC) - இரண்டானது (ACTC, ITAK(FP)) - பின்னர் ஒன்றாகி (TULF) - அதன் பின் பலவாகி - பின்னும் ஒன்றாகி (TNA) - இப்போ சிதறியுள்ளது!

ஜீ.ஜீ. பொன்னம்பலம், தந்தை செல்வா, மு. திருச்செல்வம் ஆகியோர்


EPRLF பத்மநாபா, TELO சிறீசபாரத்தினம், EROS வே. பாலகுமாரன், LTTE பிரபாகரன்




திம்பு மாநாட்டில் EPRLF, EROS, LTTE, PLOTE, TELO & TULF


1988 - அரசியல் கட்சியாக பதிவு செய்த நேரத்தில் மாத்தையா, பிரபாகரன், யோகி

கருணாவுடன் பிரபாகரன்

2001 இல்















2009இல்

No comments: