அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Friday, September 12, 2008

முன்னாள் யாழ் மாநகர முதல்வர் பொன் சிவபாலனுடன் சில நினைவுகள் - புகைப்படங்கள்

மாநகர சபையில் பதவியேற்ற முதல்நாள் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் 9 பேருடன் மூத்த துணைத் தலைவர்

தலைவர் சிவசிதம்பரம் அவர்களின் பிறந்தநாளின்போது வாழ்த்துத் தெரிவிக்க வந்த முஸ்லிம் காங்கிரஸ்க் கட்சித் தலைவர் அஷ்ரப் அவர்களுடன்

வடக்குக் கிழக்க மாநகர சபை ஆளுனர் காமினி பொன்சேகா அவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தியபொழுது மறைந்த அமிர்தலிங்கம் அவர்கள் மீது தான் அதிக மரியாதை கொண்டவரெனக் கூறி என் கைகளைப்பற்றியே பிடித்திருந்தார்

No comments: