அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, September 30, 2008

வாசகர்களின் கவனத்திற்கு

கிருத்தியத்திலிருந்த அரசியல் சம்பந்தமான சகல கட்டுரைகளும் தற்போது நீக்கப்பட்டு தந்தை செல்வாவுடைய பெயரில் ஒரு புதிய அரசியல் பதிவை இப்போது ஆரம்பித்துள்ளேன். கட்டுரைகளை பிரதி பண்ணும் பணி நடைபெறுவதால் ஒருசில நாட்களுக்கு அரசியல் சம்பந்தமான பதிவைப் பார்ப்பதில் சிரமமிருக்கும். இதற்கு தயவுசெய்து அடியேனை மன்னிக்கவும்.
மாணவர்களுடைய நன்மை கருதி இந்த நடவடிக்கை ஏற்படுத்தப் பட்டுள்ளது.
புதிய அரசியல் வலைப் பதிவின் முகவரி:- http://www.thandaichelva.blogspot.com/

No comments: