அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, September 20, 2008

தொடர்ப் பதிவுகளை எழுதுவதற்குத் தாமதம் - மன்னிக்கவும்

வன்னி நிலப்பரப்பில் தற்போது நிலவும் பதட்டநிலைகளாலும், உதவி செய்யும் மனித உரிமை அமைப்புக்களும் ஏனைய நிறுவனங்களும் வெளியேறிய நிலையில் மக்களைப்பற்றியே எனது எண்ணங்கள் இருப்பதால் அவர்களது நிலை மிகவும் பாரதூரமான இடர்களை எதிர்நோக்குவதால் அதுபற்றி ஏதேனும் செய்ய முயற்சிகளை மேற்கொண்டிருக்கம் என்னால் தற்போது எனது கட்சி சார்ந்த பெரியோர்களின் நினைவுகளை எழுத முடியாமலுள்ளது. ஏனெனில் அவர்களது நினைவுகள் என் எண்ணத்தில் இப்போது வரமறுக்கம் காரணத்தால் அவர்களைப்பற்றி எழுதும் பணியை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளேன்.
சில தேவைகள் கருதி வேறு சில விபரங்கள் இணைக்கப்பட வேண்டிய அவசியம் தற்போது இருப்பதால் அவற்றை முதலில் பதிவிடலாம் என எண்ணியுள்ளேன். தயவுசெய்து வாசகர்கள் என்னை இதற்காக மன்னிக்கவும்.

No comments: