அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, July 30, 2009

மறைந்த ரவிராஜ விடுதலைப் புலிகளைப் பற்றச் சொன்னது! புலிகளால் ஆட்டுவிக்கப்படும் பொம்மைகள் அல்ல நாம்! பார்க்க - தினக்குரல் 31.07.2003

புலிகளால் ஆட்டுவிக்கப்படும் பொம்மைகள் அல்ல நாம் - ரவிராஜ் என்ற தலைப்பில் தினக்குரல் 31.07.2003 ஒரு செய்தி வந்திருக்கிறது. ஆனால் விடுதலைப் புலிகள் தமக்குத் துதிபாடிய இவருக்கும் மாமனிதர் விருதை வழங்கியது குறிப்பிடத்தக்கது.சந்தேகம் இருந்தால் தயவுசெய்து இதை நூலகத்தில் பார்வையிடுங்கள். நான் சில முக்கிய பத்திரிகைச் செய்திகளை கணனியில் சேமித்து வைத்திருப்பது வழக்கம். அதில் சில தகவல்களை இங்கே குறிப்பிடுகிறேன்.

1. செல்வா அறங்காவல்குழு அமைத்தபோது கூட்டணித்தலைமை புறக்கணிக்கப்பட்டது தற்போதைய பூசல்களுக்கு …. என்கிறார் - ரவிராஜ் சுடர் ஒளி 4.November.2003
2. கட்சிக்கொள்கைப்படி நடப்பதால் எனக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியிலேயே முடியும் என்கிறார் ஆனந்தசங்கரி சுடர் ஒளி 19.January.2004
3.இந்தியா சென்றுவருவதாக என்மீதுமட்டும் வி பு குற்றம் சுமத்துவது நியாயமா? செய்தியாளர் மாநாட்டில் சங்கரி கேள்வி சுடர் ஒளி 4.November.2003
4.புலிகளை விமர்சிப்பதற்கு கூட்டணிக்கு எந்தவிதமான அருகதையும் இல்லை - விநாயகமூர்த்தி எம்பி வீரகேசரி 1.september.2003
5.யதார்த்தம் புரியாமல் பேசுபவர்கள் கூட்டணியினரே - கலாநிதி குமரகுருபரன் வீரகேசரி 5.september.2003
6. கூட்டணியின் மத்தியகுழு விரைவில் கூடி சங்கரி மீது நடவடிக்கை எடுக்கவுள்ளது - ரவிராஜ் வீரகேசரி 17.November.2003
7.நாளை கூட்டணியின் மத்திய குழக்கூட்டம் சங்கரியுடன் சம்பந்தன் ஜோசப் பேச்சு
வீரகேசரி 29.November.2003
8. சங்கரியைத் தெரிவுசெய்த மத்தியகுழுவே அவரை நிராகரித்திருக்கிறது - பதவிவிலகவேண்டும் சந்திரநேரு எம்பி வீரகேசரி 9.December.2003
9.கூட்டணியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து திருக்கோவிலில் கூடி ஆராய்வு சம்பந்தன் கலந்துகொள்ளவில்லை வீரகேசரி 22.December.2003
10. கடும் பாதுகாப்புக்கு மத்தியில் கூட்டணியின் மத்தியகுழுக் கூட்டம் - சர்ச்சைக்குரிய விடயங்கள் தவிர்ப்பு வீரகேசரி 2.February.2004

No comments: