அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, July 5, 2009

அமரர் தங்கத்துரையின் அந்தியேட்டிக் கிருத்தியத்தில் அவரின் தாய்

அமரர் தங்கத்துரையின் அந்தியேட்டிக் கிருத்தியத்தில் அவரின் தாய் மற்றும் அவரது சகோதரர் Dr.A. பாக்கியதுரை உறவினர்களுடன் நானும் கலந்து கொண்டேன். பொதுவாக எமது வாழ்க்கையில் தாயின் கடமைகளைத்தான் மகன் செய்வது வழக்கம். ஆனால் எமது நாட்டிலோ பெற்ற பிள்ளைகளுக்கு தாய் மற்றும் தந்தையர் சில கடமைகளை நடத்தும் சாபம் - இது விரைவில் தீருமா?

Slain TULF MP, Arunachalam Thangathurai's wife Sathyashri, son Ahilan and youngest daughter Dharmini at the funeral last week. Pic. by Sanjeeva Niroshana The Sunday Times 13.07.1997

No comments: