அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, July 28, 2009

சிங்கமாவது - புலியாவது? எருமைகள் ஒன்று சேர்ந்தால் எதுவும் நடக்கலாம்!

பதிவிலிடவேண்டும் என்று பல நாட்களாக எடுத்த வைத்திருந்த இந்த எருமை மாடுகளின் ஒற்றுமையை இன்று 2ஆம் திருவிழா பிதற்றல்களில் இணைக்கின்றேன்! அறிவு இனியாவது எம் தமிழருக்கு வருமா?

எமது நாட்டின் சட்டங்கள் யாவும் ஒவ்வொரு ஆட்சியாளர்களது தேவை மற்றும் தமது ஆதிக்க பலத்தை நிலைநிறுத்த ஏற்படுத்தப்பட்டவை! அல்லது மாறஇறத்திற்கு உள்ளாகஇகப்படுபவை! சாதாரண மக்களுடைய தேவை கருதி இயற்றப்படும் சட்டங்களாக எதுவுமே இல்லை!

ஒரு சாதாரண அரச தொழிலுக்கு பல பரீட்சைகள் - நேர்முகத் தேர்வுகள் வைத்து அரச அலுவலராக நியமனம் பெறுபவர்கள் 20வருட காலம் உத்தியோகம் செய்த பின்னர் 55 அல்லது 60 வயதுகளின் பின்பே தமது ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்! ஆனால் பாராளுமன்றில் 5 வருடங்கள் எந்தவித அறிவுமின்றி மக்களுடைய வாக்குகளில் பதவி பெறும் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு(சட்டம் பல நிபந்தனைகளை விதித்திருந்தாலும் நாலந்த எல்லாவலையைக் கொன்ற உளுப்பினரும் சில காலம் தண்டனைபெற்ற பின்னர் - மீண்டும் சபை உறுப்பினரானார்) ஓய்வூதியம் அவர் பதவிமுடிவடைந்த பிறகு வழங்கப்படுகிறது!

நான் ஏன் தேவையில்லாமல் பிதற்றுவான் இதோ அந்த எருமை மாட்டு வீடியோ பாருங்களேன்!
http://www.youtube.com/watch?v=LU8DDYz68kM&eurl=http%3A%2F%2Fwww%2Eorkut%2Ecom%2FFavoriteVideos%2Easpx%3Fuid%3D153820329877180788%26na%3D4%26nst%3D18%26nid%3DdWlkXzI1MzM5NjM0NnxmdF92aWQsbndfMHxhZF8xMjM4NjA0&feature=player_embedded

No comments: