அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, July 30, 2009

எனக்குப் பிடித்த நல்லூரர்த் தேரடி!


வீதியில் வந்தொருக்கால் விழுந்து கும்பிட்டால் வில்லங்கம் எல்லாம் இல்லமற் போமே! என்றும்
தேரடியில் எந்நாளும் இருப்பான் ஆசான்
தெருவாலே வருவாரைப் போவாரை வைவான்
ஆரடா நீ யென்றே அதட்டி ஆசான்
அன்பிலான் போலவே துன்புறுத்தி நிற்பான்

என்றும் யோகர் சுவாமிகள் பாடிய இந்த இடம் தான் எனக்குப் பிடித்தமான அமைதியான இடம். இங்கு ஒரு தடவை என்னுயிர் போகுமுன் வந்து வீழ்ந்து வணங்க வேண்டும் என்பதே என் தீராத ஆசை!

No comments: